ராஜபக்ஷர்களின் வங்கி கணக்குகளில் X-Press Perl கப்பல் விபத்தின் இழப்பீட்டு தொகை
கொழும்பு கடற்பரப்பில் எரிந்த நிலையில் மூழ்கிய X-press perl கப்பல் விபத்து இழப்பீட்டை ராஜபக்சக்கள் பயன்படுத்திக் கொண்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பணம் வரவில்லை என்றாலும் மில்லியன் கணக்கான டொலர்கள்...
மஞ்சள் நீராட்டுவிழா நடத்த வெளிநாட்டில் இருத்து தாயகம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த பெரும் துயரம்!
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மனியில் இருந்து தாயகம் திரும்பிய இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துய்ரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (03) மாலை இடம்பெற்றுள்ளது....
விடுதிக்கு அழைத்து சென்று மாணவி பாலியல் வன்புணர்வு – ஆசிரியர் கைது!
மாணவியொருவரை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், அம்பாந்தோட்டை - மயூரபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மாணவியின் தந்தை வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், அம்பாந்தோட்டை...
யாழ். சாவகச்சேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, டச்சு வீதி கண்டுவில் எனும் இடத்தில குளத்தின் அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.00 மணியளவில் குறித்த நபரின் சடலம்...
2023இல் இப்படி தான் நடக்கும் ..! அப்படியே நடந்த கணிப்பு – மிரள வைக்கும் பாபா வங்கா
எமது பூமியை நேற்றுமுன்தினம் (மார்ச் 24ஆம் திகதி) மிக மோசமான ஒரு சூரிய புயல் தாக்கியுள்ளது.
இதுபோன்ற புயல் வரும் என்று ஆய்வாளர்களால் கூட கணிக்க முடியவில்லை. அந்தளவுக்கு மிக அமைதியாக வந்து தாக்கியுள்ளது.
இந்த...
யாழில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த 27 வயது இளைஞன்
வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவிற்குற்பட்ட உடுப்பிட்டி பகுதியில் மேசன் வேலை செய்து கொண்டு இருந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் காரைநகரை சேர்ந்த சுதன் (வயது 27)...
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட்: உயர் அதிகாரிகளுடன் மோடி முக்கிய ஆலோசனை!
இந்தியாவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், டெல்லியில் இந்தியப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் இன்றைய தினம் (22.03.2023) நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், கோவிட் பரவலைத் தடுப்பதற்கு...
பிறக்கவிருக்கும் சோபகிருது வருடம் – ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு தானாம்..! – உங்கள் ராசிக்கு என்ன பலன்!
தமிழ் புத்தாண்டு சோபகிருது புது வருடம் ஏப்ரல் 14ஆம் திகதி பிறக்க உள்ள நிலையில் நவகிரகங்களின் சஞ்சார இடப்பெயர்ச்சி இடம்பெறவுள்ளது.
12 ராசிக்காரர்களில் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் காணப்படும்.
அந்தவகையில் பிறக்கவிருக்கும்...
IMF இடமிருந்து அதிக வட்டிக்கு கடன் பெறப்படுகிறதா..! நாடாளுமன்றில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த ஆவணத்தை ஜனாதிபதி சற்றுமுன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
நாடாளுமன்றில் ஜனாதிபதி உரையாற்றுகையில்,
நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் மூலம் சர்வதேசத்தின் மத்தியில் நாடு மேலும் உயர்வடையுமே தவிர...
வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட பெண் உயிரிழப்பு
வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இவர் இபலோகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய பெண் என கல்நேவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கல்நேவ, உஸ்கல...