Breaking

இலங்கையில் ஒன்றரை வயது பெண் குழந்தை செய்த சாதனை….வியக்கும் உலக நாடுகள்!

இலங்கையில் அனுராதபுரம் - அழகப்பெருமாகம பகுதியில் ஒன்றரை வயதான பெண் குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆ ண்டு மே 8 ஆம் திகதி பிறந்த ஐரின்...

இளம் இந்து பெண் ஒருவர் நடுவீதியில் சுட்டுக்கொலை! – வெளிநாட்டில் நடந்த கொடூரம்

பாகிஸ்தான் சிந்து மாகாணம் ரோகி நகரில் 18 வயதான இந்து பெண் ஒருவர் நடுவீதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர்...

மோசமடையும் இலங்கை! யாழ்.போதனா வைத்தியசாலையில் முக்கிய சிகிச்சை நிறுத்தம்

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தொிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும்...

முல்லை புதுக்குடியிருப்பில் சோகம் – இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு நேர்ந்த துயரம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தண்ணீர் கானுக்குள் தவறி வீழ்ந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றையதினம்(19.03.2022 ) மலசல கூடத்திற்காக வைக்கப்பட்ட தண்ணீர் கானில் தவறி வீழ்ந்தே குழந்தை உயிரிழந்துள்ளது. புதுக்குடியிருப்பு...

இலங்கை அரசின் பொறுப்பற்ற செயல் – முதலாவது மரணம் இன்று பதிவு

கண்டியில் எரிபொருள் வரிசையில் நின்றவர் இன்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். எரிபொருளை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 71 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 71 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்...

யாழில் நடந்த துயரச் சம்பவம் – பிள்ளைகளை அழைக்க பாடசாலை சென்ற தாய் பரிதாபமாக மரணம்

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீசாலை வடக்கை சேர்ந்த 52 வயதான சிறீதரன் செல்வராணி என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மீசாலை...

இலங்கையில் தங்க நகைகளுக்காக கொலை செய்யப்படும் மக்கள் – இருவர் பலி அதிர்ச்சியில் மக்கள்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தங்க நகை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கமைய, கொழும்பில் வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாஹேன பிரதேசத்திலுள்ளில்...

திவாலாகியது இலங்கை! இரண்டு வாரங்களுக்கு கூட டொலர்கள் இல்லை – வெளியானது அதிர்ச்சித் தகவல்

இலங்கை தற்போதே திவாலாகிவிட்டதாகவும், இரண்டு வாரங்களுக்கு கூட இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு இலங்கையில் டொலர்கள் இல்லை எனவும் குறிப்பாக கூறினால் டொலர்களே இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அதிர்ச்சி...

மிக மோசமான திண்டாட்டத்தில் நாட்டு மக்கள்! இன்று முதல் தட்டுப்பாடு அதிகரிக்கும்

நேற்று (15.03.2022) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பெட்ரோலிய போக்குவரத்தில் 80% தனியார் தாங்கி ஊர்தி...

லண்டனில் இருந்து தாயகம் திரும்பியவருக்கு மஹிந்த கொடுத்த அதிர்ச்சி

லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய ஒருவர் மாறுபட்ட அனுபவத்தை பெற்றுள்ளார். வங்கியொன்றில் ஐயாயிரம் நாணயத்தாளை கொடுத்து மாற்றியுள்ளார். இதன்போது ஐந்து ஆயிரம் ரூபா நாணயத்தாள் வழங்கப்பட்டுள்ளது. இதில் மஹிந்தவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பணத்தை மாற்றியவர் பேரூந்தில்...