Breaking

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் – வெளியானது சுகாதார வழிகாட்டல்

நாட்டில் கோவிட் தொற்று நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சுகாதார வழிகாட்டல்கள் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் இம்மாத இறுதி...

யாழில் 19 வயது இளம் யுவதியின் தவறான முடிவால் இறுதியில் நேர்ந்த சோகம்!

யாழில் தவறான முடிவெடுத்த இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (16) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் சுதுமலை பகுதியைச் சேர்ந்த சுரேஸ்குமார் சுலக்சனா என்ற...

ஊரடங்கு தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்ட முக்கிய செய்தி

நிறுவனங்களில் கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்குமாறு நிறுவனத் தலைவர்களிடம் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மேலும், இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளாதீர்கள்...

உடனடியாக ஊரடங்கை அமுல்படுத்தினால் 1200 பேரை காப்பாற்றலாம் – பேராசிரியர் அவசர கோரிக்கை

ஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டால் சுமார் ஆயிரத்து இருநூறு மரணங்களை தவிர்க்க முடியும் என்று ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினால் எதிர்வரும் 20 நாட்களில் ஏற்படக்கூடிய 1200...

பேருந்தில் இருக்கையில் அமர்ந்திருந்தவாறே உயிரிழந்த பெண் பயணி!

ஹொரணையில் இருந்து பாணந்துறைக்கு மாலை பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது இருக்கையில் இறந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். தூங்கிக் கொண்டிருப்பதாக சந்தேகத்தில் பேருந்தில் பெண்ணை நடத்துனர் விசாரித்திருந்தார். எனினும் பின் இறந்ததென தெரிந்ததால்...

இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள்! – இராணுவ தளபதி விசேட அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...

4 வாரங்களுக்கு முடக்கப்படுமா இலங்கை?

அதிவேகமாக பரவிவரும் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு, சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தல்...

24 மணிநேரத்தில் யாழில் 5 பேர் கொவிட்டால் மரணம்

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று போதனா வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய...

யாழ் பண்ணைப் பாலத்தினுள் தவறி விழுந்தவர் மாயம்!

யாழ்ப்பாணம் – தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில்...

இலங்கையில் திங்கள் முதல் வருகின்றது புதுச்சட்டம்!

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பொதுப் போக்குவரத்துக்களின்போது வருகின்ற திங்கட்கிழமை முதல் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி வருகின்ற திங்கட்கிழமை தொடக்கம் பஸ் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்...