Breaking

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை முடங்குமா..? பணி பகிஸ்கரிப்பில் குதிக்கவுள்ள ரயில் இஞ்சின் சாரதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள்..!

இலங்கை புகைரத திணைக்களத்தின் இஞ்சின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் மஹவ மற்றும் ஓமந்தைக்கிடையில் முன்னெடுக்கப்படவுள்ள...

நான் மட்டும் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி போனவர்களின் கால்களை உடைத்திருப்பேன்..! மேர்வின் பிதற்றல்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் நான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் அங்கிருந்த அத்தனை பேருடைய கால்களையும் உடைத்து விரட்டியிருப்பேன். என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

இலங்கையில் விடுதலைப் புலிகள் பற்றி பேசத் தடை – வருகிறது புதிய சட்டமூலம்

இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியில் சிவலிங்க அடையாளம்! தடுமாறும் தொல்லியல் அதிகாரிகள்

தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரும் முல்லைத்தீவு, ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன. குருந்தூர்மலையில் குருந்தாவசோக புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து கடந்த...

இளம் வைத்தியரின் விபரீத முடிவால் சோகத்தில் முல்லைத்தீவு

முல்லைத்தீவு பகுதியில் வைத்தியர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மருத்துவப் பரீட்சை ஒன்றுக்கு புள்ளி குறைந்தமையினால் மனமுடைந்த குறித்த வைத்தியர் இன்று வீட்டில் விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்...

மட்டக்களப்பில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்; போராடும் மக்கள்

கொலைகார கும்பலினால் அடித்து, துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு பெரியகல்லாறு 2 நாவலர் வீதியை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுமியின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்ற நிலையில் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை தண்டிக்க...

வடக்கின் மற்றொரு மாவட்டத்திற்கும் வரவிருக்கும் மிகபெரும் ஆபத்து!

இலங்கையின் வடக்கே வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட பி.ஸி.ஆர் பரிசோதனைகளில் அதிகமான கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் நகர்ப்பகுதி முடக்கப்பட்டுள்ளது. இதனால் வவுனியா நகரசபை எல்லைக்குள் அடங்கும் பெரும்பாலான ஊர்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் உள்ளே செல்வதற்கோ வெளியே...

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம், இடித்தழிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணப்...

கொரோனாவால் முடக்கப்பட்டது வவுனியா! இராணுவத்தினர் களத்தில்

கொரோனா அச்சுறுத்தலினால் வவுனியா முடக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. வவுனியா- பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி முடக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் முதற்கட்டமாக...

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு கோரோனா தோற்று; யாழ்.மாநகரில் உணவகம் மூடல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில்...