யாழில் மேலும் முடக்கப்படும் சில பகுதிகள்! மாநகர சுகாதார பிரிவின் அதிரடி .
யாழ்ப்பாணம் மாநகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை வியாபார நிலையம் என்பவற்றை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார்.
காரைநகரில் ஒருவருக்கு...
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு முக்கிய செய்தி! வெளிவந்தது பெயர் பட்டியல் – விரைந்து செல்லுங்கள்
இலங்கையில் காணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலொன்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வெளியிட்டுள்ளது.
குறித்த விபரங்களை கொழும்பிலுள்ள காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், மன்னார் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களில் பார்வையிட முடியுமென...
காரைநகரில் ஒருவருக்கும் கரைச்சியில் ஒருவருக்கும் கோரோனா தொற்று
யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கும் கிளிநொச்சி கரைச்சியில் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் காரைநகரில் 40 வயதுடைய ஒருவருக்கு...
மின்குமிழ் அணைத்து எண்ணெய் விளக்கில் இயங்கிய வலி கிழக்கு தவிசாளர் அலுவலகம்!
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகம் இன்றைய தினம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்ட நிலையில் எண்ணை விளக்கில் இயங்கியது.
இது பற்றி தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவிக்கையில்,
இம்முறை இறந்தவர்களை பொது இடங்களில் நினைவில் கொள்வதை...
யாழில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று! கடற்படைச் சிப்பாய்கள் இருவரும் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நவம்பர் மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 6 பேருக்கு...
யாழ்.நகர உணவகம் ஒன்றின் பணியாளர் திடீர் சாவு; தென்னிலங்கையிலிருந்து 3 நாள்களுக்கு முன் வந்தவர்
கடந்த மூன்று நாட்களுக்கு முதல் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள பிரபல உணவகத்தில் பணியாற்றியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தென்னிலங்கையிலிருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முதல் குறித்த கடையில்...
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளி..! மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளும் நாளை பூட்டப்படுகிறது..
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (நவ. 24) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் கோரோனா தொற்றாளர் ஒருவர் இன்று கண்டறியப்பட்ட...
அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை
இன்னும் 24 மணிநேரத்தில் வட, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகளில் சூறாவளி வலுவடையக் கூடும் என்று வளிமண்டல ஆராய்ச்சி திணைக்களத்தின் யாழ்.பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.
சூறாவளியால் ஏற்படவுள்ள காற்றின் வேகம், கடும் மழை,...
ஒன்பது வயதுச் சிறுவனின் விபரீத முடிவு! அதிர்ச்சியில் பெற்றோர்
புத்தளம் - புதிய எலுவன்குளம் பிரதேசத்தில் சிறுவன் ஒருவர் நேற்றையதினம்(21) உயிரிழந்ததாக திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த முஹம்மது அர்ஷான் முஹம்மது அம்மார்(09) எனும்...
சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் யுவதியின் விபரீத முடிவு – துயரத்தில் ஆழ்ந்துள்ள பெற்றோர்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் தேவாலய வீதி மட்டுவில் கிழக்கு மட்டுவில் பகுதியில்...