அரசாங்கத்துக்குள் மோதல் – மகிந்த ராஜபக்ச வெளியேறினார்! விமல் வீரவன்ச மீது தாக்குதல் முயற்சி
இலங்கை அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு தொடர்பான கலந்துரையாடலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோதிக்கொண்டனர்.
இன்று புதன்கிழமை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் பிரதமர் மகிந்த...
இலங்கையில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன்னர் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா...
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து! அதிரடியாக தடைகளை போட்டார் இராணுவ தளபதி
விழாக்கள் மற்றும் பொது கூட்டங்களில் பங்கேற்க வேண்டாமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 87 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விசேடமாக...
சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா; 3 விடுதிகள் முடக்கம்!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேசிய வைத்தியசாலையின் 34ம், 35ம், 36ம் இலக்க விடுதிகள் முழுமையாக பூட்டப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அறிவித்திருக்கின்றது.
ஜா-எல வைச்...
புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த பஸ்ஸின் நடத்துனருக்கு கொரோனா!
அண்மையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த இ.போ.சபை பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (18) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டுமுறை மேற்கொண்ட பிசிஆர்...
ரோஹித்த ராஜபக்ஷவுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி கோட்டாபய
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்த செய்தி ஒன்றை சிங்கள இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லங்கள் இரண்டு கிடைத்துள்ளது....
முதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றில் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்
இலங்கைப் பெண்ணான வனுஷி வால்டர்ஸ் (Vanushi Walters) முதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இதனையடுத்து நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராகும் இலங்கையில் பிறந்த முதல் நபராக இவர் உள்ளார்.
நியூசிலாந்தின், வடமேற்கு ஆக்லாந்தில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்றதன்...
இலங்கையில் புகுத்தப்பட்ட சீன மொழி; புறக்கணிக்கப்பட்ட சிங்களம், தமிழ்;
தனிமைப்படுத்தும் சட்டத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வழியே நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களின் தகவல்களை அடையாளமிடும் அறிக்கையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த தகவல் கோரும்...
புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் இவைதான்:மக்களே கவனம்! மீறினால் 06 மாத கால சிறை
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் சட்டங்களை உள்ளடக்கிய விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி இன்று கைச்சாத்திட்டுள்ளார்.
இதன்படி மக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியைப் பேணுதல், முகக்கவசம்...
முகக்கவசம் அணியாத இருவருக்கு நேர்ந்த நிலை – மக்களே அவதானம்
முகக்கவசம் அணியாமல் விடுதியில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளுபிட்டி பகுதியில் தங்கும் விடுதி ஒன்றில் முகக்கவசம் அணியாமல் இருந்த இளைஞர் மற்றும்...