ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல்
குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் நாளை (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானம்...
வடக்கு ஆளுநர் சார்லஸ் அரசாங்கத்தை தவறாக வழிநடத்துகிறாரா? வெளிவரும் முறைகேடுகள்!
வடக்கு மாகாண சபையின் ஆளுநர் பி.எஸ்.எம் சார்லஸ் தனது அலுவலகம் என்ற போர்வையில் கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்கு ஒரு முன்னோடி பங்களிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு திருமதி...
வீதியின் குறுக்கே மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் பரிதாபச் சாவு; முல்லையில் சம்பவம்
முல்லைத்தீவு சிலாவத்தை சந்தியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் முள்ளியவளை சேர்ந்த இருதயபாலன் ஜென்சி மேரிதாஸ் ( வயது -33), ஆரியதாஸ்...
கொரோனாவால் பலியான வசந்த் & கோ நிறுவனர்
வசந்த் & கோ நிறுவனரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை 7 மணியளவில்...
யாழில் சமுர்த்தி பெண் அலுவலர் அநாகரிகமாக திட்டியதால் குடும்பஸ்தர் தற்கொலையென உறவினர்கள் முறைப்பாடு!
யாழ்ப்பாணத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரை மாய்த்தமைக்கு சமுர்த்தி அலுவலகத்தினதும், சமுர்த்தி உத்தியோகத்தரதும் செயற்பாடுமே காரணம் என குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறிப்பாக, அலுவலகத்தில் வைத்து பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அவரை அவமரியாதையாக...
யாழ்.பல்கலை. துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமனம்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் மூத்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்துக்கமைவாக, ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள தத்துவத்தின்...
மட்டக்களப்பை அதிரவைத்த வாள்வெட்டுக் கொலை; 5 இளைஞர்கள் கைது
பாடசாலை ஒன்றில் தாம் தாக்கப்பட்டமைக்கு நியாயம் கோரி தமது உறவினருடன் குறித்த 15 வயதான இளைஞர் தாக்கியவர்களை சந்திக்க சென்றிருந்த வேளையில், அவர் வாளால் வெட்டி கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தசம்பவத்தில் குறித்த சிறுவனின்...
இலங்கையில் புதியதாக அடையாளம் காணப்பட்ட 2600 இடங்கள்!
இலங்கையில் சுற்றுலா துறைக்காக இதுவரையில் பயன்படுத்தாததும் சுற்றுலா ஈர்ப்பை பெற கூடிய 2600 இடங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதனை விரைவில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான...
வருகிறது புதிய சட்டம்! பலர் கலக்கத்தில்
விளையாட்டுகளில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கும் விதமாக நவீன முறையில் புதிய சட்டம் காணப்பட வேண்டுமென விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,...
இலங்கையில் சில பொருட்களுக்கு தடை விதிக்க தயாராகும் அரசாங்கம்!
இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உக்காத பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய சுற்றுசூழல் அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது.
ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசப்படும் உக்காத பொருட்கள் மற்றும் தயாரிப்பு பக்கட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.
அதற்கமைய...