Breaking

ரணிலின் ஊழல் ஒழிப்பு செயலகத்தில் பாரிய ஊழல்: 3 வருடங்களில் 3 கோடி ரூபா செலவு

2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டறிவதற்காக அதே வருடத்தில் நியமிக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு செயலகம் 03 வருடங்களுக்குள் 3,37,14,807 ரூபாவினை செலவிட்டுள்ளமை இன்று தெரியவந்துள்ளது. செலவுகள்...

தனியார் நிறுவனத்தின் பொறுப்பற்ற செயல்…செம்மணி பகுதியில் ஏ9 வீதியை மறித்து போராட்டம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் பெருமளவு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதற்கு எதிராக நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள், ஏ.9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 20 நிமிடம் ஏ9 வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது. செம்மணி...

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை! தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கத் திட்டம்

நாட்டில் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிப்பது அதில் ஒன்றாகும். தற்போதுள்ள சில தேசிய பாடசாலைகள் பெயரளவிலேயே காணப்படுகின்றது. தேவையான வசதிகள் எதுவும் அவற்றில் இல்லை. அவ்வாறான பாடசாலைகளும் உடனடியாக அபிவிருத்தி...

கடன் வழங்குதல் தொடர்பில் அரச வங்கிகளுக்கு மகிந்த விடுத்துள்ள உத்தரவு

கடன் வழங்கும் போது இலகு கொள்கையை பின்பற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகல அரச வங்கிகளுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார். பெற்ற கடனை திருப்பிச் செலுத்தும் போது ஏற்படும் சிரமம் மற்றும் புதிதாக கடன் பெற்றுக்...

இலங்கையில் விரைவில் வரவுள்ள தடை- மஹிந்த அதிரடி

நாட்டில் மாடுகள் வெட்ட தடை செய்வது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனையை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாட்டிறைச்சி தேவை ஏற்படின் வெளிநாட்டில் இருந்து...

கிளிநொச்சியில் அரிய வகை பழமரம்! அதிசயிக்கும் கிராம வாசிகள்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவின் உழவனூர் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உழவனூர் கிராமத்தில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம்...

20வது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது முக்கிய அதிகாரங்கள்!

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை 20ஆம் திருத்தச் சட்டமூல வரைபானது அரச...

கிளிநொச்சியில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி தூக்கில் தொங்கி சடலமாக மீட்பு

பூநகரி, முட்கொம்பன் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இன்று (2) மதியம் வீட்டில் யாருமில்லாத நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்தார். க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவியெ உயிரை மாய்த்தார். சடலத்தை...

அடுத்த 12 மணிநேரத்திற்கு காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் பெய்து வரும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, சில மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழை பெய்யக்கூடிய...

398 பேருடன் இலங்கை வந்த விமானத்தில் 54 பேருக்கு கொரோனா

கட்டாரில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3071ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்து...