Breaking

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து…! 05 பேர் பலி

கொழும்பு-குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது. டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மகிழூர்தி ஒன்றும் நேருக்கு...

துவாகரன் மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரினார் பொலிஸார்; கடும் அழுத்தத்தால் பணிந்தனர்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கடந்த 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை பொதுத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணியகம் இயங்கிய நிலையில் முடிவுகளுக்காகக் காத்திருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர்...

இன்று முதல் தினமும் ஒரு மணிநேரம் மின்வெட்டு; நான்கு நாள்களுக்கு நடைமுறைக்கு

நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயலிழந்துவிட்டதால் நாட்டில் மாலை வேளையில் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, வலய ரீதியாக, மாலை 6-7 மணி, இரவு 7-8...

நிதி அமைச்சராக கடமைகளை ஏற்றார் பிரதமர் மஹிந்த! புதிய 5000 ரூபா நாணயத்தாளும் வெளியீடு

நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் பதவியேற்ற நிலையில், அதனை குறிக்கும் வகையில் புதிய 5000 ரூபா நாணயத்தாள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வளாகத்தில் நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த...

தொழில் பெறும் பட்டதாரிகளின் விபரம் வெளியானது: முழு விபரமும் இதோ!

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் நாட்களில் குறித்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என...

அமைச்சர்களுக்கு ஆறு மாத கால அவகாசம்! உடனடியாக பதவியை பறிக்க தீர்மானித்துள்ள ஜனாதிபதி

அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறையில் ஆறு மாதங்களுக்குள் அடையும் முன்னேற்றம் குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். இதனடிப்படையில் ஆறு மாதங்களுக்கு பின்னர், அனைத்து அமைச்சர்களின் செயற்பாடுகள்...

காயங்களுடன் கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்.!! மன்னாரில் பரபரப்பு..!

மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை (13) மதியம் நீரில் மிதந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை...

வடக்கின் 5 மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் நியமனம் – ஜனாதிபதி அதிரடி

யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனனும்...

அமைச்சுப் பதவியை நிராகரித்து தலதா மாளிகையில் இருந்து வெளியேறிய முக்கியஸ்தர்!….

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் கண்டி தலதா மாளிகையில் இன்று இடம்பெற்றது. இதன்போது, 28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்வர் என...

புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் சற்று முன்னர் பதவியேற்பு – முழுமையான விபரம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் பதவியேற்றுள்ளனர். கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இந்த பதவியேற்வு வைபவம் இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...