Breaking

உடனடியாக நிறுத்தவில்லை என்றால் கடும் ஆபத்து வரும்! ஸ்ரீலங்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் கொரோனா தொற்றை மறந்து செயற்படுவதன் காரணமாக இந்த நிலை...

நாளை முதல் ஊரடங்கு சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி செயலகம்

நாடளாவிய ரீதியில் தற்சமயம் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மேலும் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாளை முதல் நாளாந்தம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம்...

லண்டனில் ஈழத் தமிழரின் கடைக்கு வெள்ளை இனத்தவரால் நேர்ந்த நிலை…

லண்டன் சவுத்ஹரோவில், ஈழத் தமிழரான மதி என்பவரால் நடத்தப்படும், COORG - KAAPI என்ற கடையை ஒரு வெள்ளை இன நபர் அடித்து உடைத்துள்ளார். மதியோடு செய்தி ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு பேசிய...

பொதுத் தேர்தல் எப்போது? சற்றுமுன் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள...

அரசியலில் திடீர் திருப்பம்! சற்று முன் மங்கள சமரவீர முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார். இன்று அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார். இதன்படி, 2020 பொதுத்தேர்தல் பிரச்சார பணிகளிறிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தமது விருப்பு வாக்கிற்கு...

யாழில் இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழப்பு

கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ரயில்...

ஹோமாகமை வான் பரப்பில் இரகசியமான வானூர்தி! நேரில் கண்ட மருத்துவ மாணவர்கள் கூறும் விடயம்

ஹோமாகமை வான் பரப்பில் பறக்கும் தட்டை போன்ற இரகசியமான வானூர்தி ஒன்று பறந்ததை மருத்துவ மாணவர்கள் சிலர் அவதானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஹோமாகமை - பிட்டிபன பிரதேசத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில்...

தங்கப்பேழையில் ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் உடல்! கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்திய நகர மேயர்

அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் உடல் தங்கமுலாம் பூசப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஃபிளொயிட்டிற்கான அஞ்சலி நிகழ்வுகள் நேற்று ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் 3 நகரங்களில் ஆறு நாட்கள் ஜோர்ஜ் உடலுக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று...

ஸ்ரீலங்காவில் சற்றுமுன் சடுதியாக அதிகரித்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்

ஸ்ரீலங்காவில் சற்றுமுன் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் 8 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1789ஆக பதிவாகி உள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 939 பேர் சிகிச்சை...

யாழில் இரவு வேளையில் நடந்த பரபரப்பு! 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் 2 வயது சிறுமியொருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அல்வாய்வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த ஆர்கலி என்ற 2 வயது குழந்தையே கடத்தப்பட்டுள்ளது. நேற்று...