கனகராயன் குளத்தில் அதிகாலை விபத்து; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு
வவுனியா, கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த மோட்டார் சைக்கிள் கனகராயன் குளம் பகுதியில் வீதியோரமாக நிறுத்தி...
சனி,ஞாயிறு தினங்களில் ஊரடங்கு இல்லை- அரசாங்கம் அதிரடி!
இந்த வார இறுதி சனி,ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரைக் காலமும் சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்பட்டது.
இருப்பினும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருப்பதால் மேற்படி...
நாளை நாடளாவிய ரீதியில் அமுலுக்குவரும் ஊரடங்கு சட்டம்!
நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஜூன் 01 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 03 ஆம் திகதி புதன்கிழமை வரை வழமைபோன்று தினமும் இரவு...
முல்லைத்தீவில் இராணுவ தலைமை செயலகத்தில் ஏற்பட்ட தீப்பரவல்!
முல்லைத்தீவு - 683வது இராணு படையணி தலைமை செயலக வளாகத்தில் இன்று ஏற்பட்ட தீபரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு- பரந்தன் பிரதான வீதி தேராவில் பகுதியில் அமைந்துள்ள 683வது இராணுவ படையணியின் தலைமை...
இலங்கையில் ஒரே நாளில் 150 பேருக்கு கொரோனா தொற்று! இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் குறித்த விபரம்
இலங்கையில் இன்று மட்டும் கொரோனா தொற்றுடன் 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றுடன் சேர்த்து கடந்த ஐந்து...
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் காலமானார்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அமைச்சர் வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில்...
கனடாவில் காணாமல் போன தமிழர் குறித்து புகைப்படத்துடன் வெளியான முக்கிய தகவல்..!
கனடாவில் காணாமல் போன தமிழர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் ரொரன்ரோ பொலிசார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் சிங்கநாயகம் செபமலை (80) என்பவர் கடைசியாக மே 22ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு Sentinel...
மோட்டார் சைக்கிளின் அதிவேகத்தால் திடீரென பறிபோன இளைஞனின் உயிர்
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் திடீர் விபத்தில் இளைஞரொருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
இன்று பகல் ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக்கொண்டிருக்கையில், மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து...
மட்டக்களப்பில் கணவனின் நடத்தையால்… இளம் மனைவியின் விபரீத முடிவு! ப்ளிஸ் இப்படி செய்யாதீர்கள்..
அண்மையில் போரதீவுபற்று பிரேதேச செயலகத்துக்கு உட்பட்ட கோவில் போரதீவு கிராமத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில், அவரது கைப்பட எழுதிய உருக்கமான பதிவை எழுதிவிட்டு மரணித்துள்ளதுள்ள சம்பவம்...
அடுத்த 6 மணித்தியாலங்களில் வடக்கு – வடகிழக்கு திசையில் பாரிய சூறாவளி! மக்களிற்கு முக்கிய தகவல்
அம்பன் (AMPHAN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18 ஆம் திகதி) அதிகாலை 02.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில்...