Breaking

கனடாவில் காணாமற்போன இலங்கைத் தமிழ்ப்பெண்

கனடாவில் காணாமற்போயுள்ள இலங்கை தமிழ்ப் பெண் குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர். ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், சசிகுமாரி அமரசிங்கம் என்ற 47 வயது பெண்...

தமிழகத்தில் இடம்பெற்ற பதைபதக்கும் சம்பவம்!இலங்கை பெண்ணை காதலித்து திருமணம் செய்த நபர் ஓட ஓட வெட்டி கொலை

தமிழகத்தில் இலங்கை பெண்ணை காதலித்து திருமணம் செய்த நபர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகரைச்...

தமிழர் பகுதியில் நாகதம்பிரான் ஆலயம் முன்பாக மர்மமாக உயிரிழந்த இராஜ நாகம்! பக்தர்கள் கவலை

களுவாஞ்சிகுடி நாகதம்பிரான் ஆலயம் முன்பாக அங்கு குடியிருந்த மிக பழமை வாய்ந்த இராஜ நாகம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இது ஆலய பக்கதர்களிடம் மிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வெள்ளை துணியில் சுற்றப்பட்டு பாம்பு அடக்கம்...

ஊரடங்கு சட்டம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முக்கிய அறிவிப்பு வெளியானது

இலங்கையில் ஊடரங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும்...

கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை கைது!

கொழும்பு பிரபல சர்வதேச பாடசாலை ஆசிரியை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆசிரியை கண்டி தங்கொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார்...

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1991 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. குறித்த 11 பேரும் அமெரிக்காவில் இருந்து...

குமார் பொன்னம்பலம் சந்திரிக்காவால் சுட்டுக் கொல்லப்பட்டார்! பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை சர்வதேச அரங்கிற்கு நியாயப்படுத்திய வேளை குமார் பொன்னம்பலம் சந்திரிக்காவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும், கட்சியின் இணைப்பாளருமான தர்மலிங்கம்...

இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பரிதாபச் சாவு; முகமாலையில் பயங்கரம்

இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் பளை, கெற்பலியைச் சேர்ந்த இளைஞனே உயிரிழந்தார். கிளிநொச்சி முகமாலை...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனையில் உயிரிழப்பு

அரச புலனாய்வுத் துறையில் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்ம தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(ஜூன் 19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ்...

யாழில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுவன்

யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் வடமராட்சி அரியாலை பிரதேசத்தில் 3 வயதான சிறுவன் வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு தேவையான வைத்திய சிகிச்சை...