Breaking

சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்!

சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும்...

பிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு! இலங்கையில் பிறந்த துரோகிகளுக்கு எச்சரிக்கை

நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 இலிருந்து விலக அரசாங்கம் முடிவு செய்துள்ளது என இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த...

பிரான்சில் எட்டுப் பேரின் உயிரைக் காப்பாற்றி உயிரிழந்த யாழ் இளைஞன்! நெஞ்சை பதற வைத்த சம்பவம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார். முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக...

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கோட்டாபய அரசின் அதிரடி அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களில் இருந்து இலங்கை விலகுவதற்கு தீர்மானித்துள்ளது. 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றிலிருந்து...

முதலாம் தவணைப் பரீட்சைகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்! எதற்கு தெரியுமா?

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற விளையாட்டுத்துறை நடவடிக்கைகளில் மாணவர்கள் கவனத்தைக் குவிப்பதற்கு வசதியாக முதலாம் தவணைப் பரீட்சைகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருக்கிறது. முதலாவது தவணையின் போது விளையாட்டுப்...

திடீரென தீப்பிடித்து எாிந்த புகையிரதத்தால் பதட்டம்!

புகைரத இயந்திரம் ஒன்று திடீரென தீ பிடித்து எாிந்த நிலையில் அங்கிருந்த மக்கள் பதற்றமைடைந்துள்ளனர். இந்த சம்பவம் கண்டி புகைரத நிலையத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து நிலையில் விரைந்து செயல்பட்ட அதிகாாிகளின்...

யாழ் மாவட்டத்தின் புதிய அரச அதிபர் மகேசன் யார் தெரியுமா??

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக மட்டக்களப்பை சேர்ந்த கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 17 திகதி அன்று அவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார். புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர், முன்னதாக...

நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு! கட்டுநாயக்க விமான நிலையம் உஷார் நிலையில்

சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளர் ஒருவரை பாலியல் வல்லுறவு புரிந்த வைத்தியர் ஒருவருக்கு எதிராக இன்றையதினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். திருகோணமலை கந்தளாயில் 2012ஆம் ஆண்டு...

சீனாவுக்கு அடுத்து அதிக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நாடு இதுதான்! வெளியான தகவல்

சீனாவுக்கு வெளியே அதிக கொரோனா வைரஸ் பாதிக்கு உள்ளான நாடாக ஜப்பான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் மட்டும் இதுவரை 175 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் 3,700 பேருடன் நங்கூரமிட்டிருக்கும்...

கடையொன்றில் தாயும் மகளும் செய்த மோசடி! உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதி

புடைவைக் கடையொன்றில் திருடிக் கொண்டு சென்ற தாயும், மகளும் கையும் மெய்யுமுாக சிக்கியுள்ளனர். இந்த சம்பவம் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள புடைவை விற்பனை நிலையமொன்றில் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில் திருட்டு விவகாரம் அம்பலமானதையடுத்து,...