Breaking

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைக்கு அருகில் பூமியதிர்ச்சி – சுனாமி ஏற்படும் அபாயமா?

வட இந்தியப் பெருங்கடலில் பூமி அதிர்ச்சி உணரப்பட்டதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 2.34 மணியளவில் இந்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வட இந்திய பெருங்கடலில், இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைக்கு அருகில்...

ஆசையால் வந்த வினை! அதி நவீன மாளிகைக்குள் மாட்டினார் முதல்வர் ஆர்னோல்ட்

கடந்த வருடம் யாழ் மாநகரப் பகுதியில் தொலைக்காட்சி கேபிள் சேவையை மேற்கொள்ள TRY Media என்ற நிறுவனத்திற்கு கம்பங்களை நாட்ட அனுமதி மறுத்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட், தற்போது எதுவித சபை...

சிங்கப்பூாில் காதலனிடம் சென்ற தமிழ் பெண் காதலனிற்கு என்ன செய்தார் தெரியுமா? வெளியான திடுக்கிடும் வீடியோ….

சிங்கப்பூாில் காதலனிடம் சென்ற தமிழ் பெண் ஒருவர் வேறொருவருடன் தொடா்பை ஏற்படுத்தி காதலனை ஏமாற்றிய சம்பவம் ஒன்று சமூகவலைத்தளங்களின் தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்த கணொளி ஒன்றும் வைரலாகியுள்ளது. இந்நிலையில் இப்படியான சம்பவங்கள் நம்...

யாழில் இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை! கடிதம் கண்டெடுப்பு

யாழில் இளம் தாய் ஒருவர் தற்கொலை செய்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை, நான் அப்பாவிடம் செல்கிறேன், கணவர், தாய் ஆகியோரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். மகனை நன்றாக பார்க்குமாறு...

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் சிக்கலான லீலை வீடியோக்கள் சிக்கியது!! மிரட்டும் மாணவர்கள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது நடாத்தப்பட்ட பாலியல் ரீதியான பகிடிவதை தமிழ் சமூகத்தை தலைகுனிவுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் மாணவிகள் மீது கொடூரமான முறையில் பாலியல் ரீதியான பகிடிவதையில் ஈடுபட்ட மாணவ காவாலிகளை இனம்கண்டு அவர்களுக்கு...

யாழ் பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் அதிகாரிகள் குழு முக்கிய தீர்மானம்! கொழும்பில் இருந்து விரையும் குழு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழு மூன்று முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக...

யாழ் பல்கலைழக மாணவிகளிடம் ஆபாச புகைப்படம் கோரும் மாணவர்கள்?வெளியானது திடுக்கிடும் புகைப்படங்கள்!

காலம் மாறினாலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாக பார்ப்பதை இன்று வரை சில ஆண் வர்க்கத்தினர் கைவிடவில்லை. இவ்வாறானவர்களால் எத்தனை பெண்கள்... குடும்பம், நண்பர்கள், சமூகம், கல்வி கற்கும் இடங்கள் , தொழில் புரியும்...

யாழ் பல்கலைகழக புதிய மாணவிகளுக்கு நடந்த கொடூரம்! தற்கொலைக்கு முயன்ற மாணவி! பதைபதைக்கும் சம்பவம்

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக சேரவுள்ள...

மூன்று பிள்ளைகளின் பரிதாபம்… வவுனியாவில் தாய் பலி!

வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தாயொருவர் பரிதபமாக உயிரிழந்துள்ளார். பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற தாய் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். அத்துடன்...

கோட்டாபயவின் உத்தரவை மீறி கொழும்பில் தமிழில் இசைக்கப்பட்ட தேசிய கீதம்! காணொளி இணைப்பு

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினமான இன்று தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படு​ம் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதன்பிரகாரம், ​சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற பிரதான வைபவத்திலும்...