யாழில் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட கட்டடம் பொலிஸ் வசம்!
1யாழ். நடேஸ்வரா கல்லூரி 25 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் பாடசாலைக்கு சொந்தமான கட்டடமொன்றும் கிணறும் தொடர்ந்தும் பொலிஸாரின் பயன்பாட்டில் உள்ளதாக மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.வடக்கு மாகாண சபையில் இன்று (செவ்வாய்க்கிழமை)...
யாழ் மாநகரசபை விகிதாசாரப்பட்டியலுக்கு பிரேரித்தவர்கள் விபரம் வெளியாகியது!
பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலின்போது யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான 27 வட்டாரங்களுக்கான உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். விகிதாசார உறுப்பினர்களின் பெயர்களைத் தற்போது கட்சிகள் பரிந்துரைத்துள்ளன.இதில் இலங்கை தமிழ் அரசுக்...
ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இரும்பக உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு பிணை
ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவரைத் தாக்க முற்பட்டமை மற்றும் அவரது கமராவை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட இரும்பக உரிமையாளர் உள்ளிட்ட இருவரை பிணையில் விடுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று,...
யாழ் மருதனாமடம் பொதுச்சந்தைக்கு அருகில் நடந்த சம்பவம் என்ன?
யாழ்ப்பாணம் மருதனாமடம் பொதுச்சந்தைக்கு அருகில் முதியவர் ஒருவர் செய்த சேவை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த முதியவர் தொடர்பாக, அங்கு நின்ற சமூகநலன் விரும்பி தனது கமராவில் சுட்டவீடியோ காட்சி கீழே [youtube...
கடும் மதுபோதை!! கல்வியங்காட்டில் நடுவீதியில் ஆட்டோவைக் கவிழ்ந்த காவாலி!!
சற்று முன் கடும் மதுபோதையில் அதிக வேகத்தில் வந்த ஆட்டோச் சாரதி வீதியைக் கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டியுடன் தனது ஆட்டோவை மோதி கவிழ்த்துள்ளான். இச் சம்பவம் சற்று முன் யாழ் பருத்தித்துறை...
கேக் வெடிக் கொண்டாடிய போது ஏற்பட்ட தகராறை அடுத்தே ஹாட்வெயார் மீது தாக்குதல் நடத்திடனோம்
கொக்குவில் சந்தியில் நண்பனின் பிறந்த நாளைக் கேக் வெடிக் கொண்டாடிய போது ஏற்பட்ட தகராறை அடுத்தே ஹாட்வெயார் மீது தாக்குதல் நடத்திடனோம்" என சந்தேகநபர்கள் தெரிவித்தாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.அத்துடன், ஹாட்வெயார் உரிமையாளரும்...
சாவகச்சேரியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் சீ4 (c4) வெடிமருந்தும் மீட்பு
சாவகச்சேரி டச்சுவீதி மருதடிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் சீ4 (c4) வெடிமருந்தும் மீட்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் குடிநீர் குழாய் பொருத்துவதற்கான பணிகள் சாவகச்சேரிப் பகுதியில் குழாய் பொருத்துவதற்கான அகழவுப் பணியின் போது மாலை...
பரந்தனில் இடம்பெற்ற விபத்து: 4 பேர் காயம் (படங்கள்)
பரந்தனில் நடைபெற்ற விபத்தில், படுகாயமடைந்த நிலையில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் பூநகரி வீதியில் இன்று (12) காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில் வாகனத்தில்...
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) ஆதரவில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம்!
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) ஆதரவில் சர்வதேச மகளிர் தினம் இன்று (12.03.2018) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் கொண்டாடப்பட்டது. இதன்போது உள்ளூராட்சித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 19...
யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை
2013ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதிக்கும் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் 3 தடவைகள் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார் என்று யாழ்ப்பாணம்...