“சாலைப்பூக்கள்” ஈழத்து திரைப்பட வெளியீடு!
யுத்தத்தில் நேரடியான பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்கள் அதன் பின்னரான தற்கால சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சாலைப்பூக்கள் என்ற திரைப்படம் யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.எதிர்வரும் 18...
இலங்கையில் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களின் வேலை நேரத்தை மாற்றுவது குறித்து ஆராய்வு
இலங்கையில் அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான்...
கிளிநொச்சி, புனித திரேசா மகளிர் கல்லூரிக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள்
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி, புனித திரேசா மகளிர் கல்லூரிக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.3 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களுடன் குறித்த வகுப்பறைகள்...
குற்றச்செயல்கள் குறைந்து விட்டன – முதல்வர் சி.வி
யாழ். மாவட்டத்தை பொறுத்த வரையில் குற்ற செயல்கள் வெகுவாக குறைவடைந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று பொலிஸ் அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இந்த...
யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மின் உயர்த்தி நோயாளிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 13.03.2018 அன்று யாழ் போதனா வைத்தியசாலை கிளினிக் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மின் உயர்த்தி (லிப்ற்) நோயாளிகளின் பாவனைக்காக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்களது தலைமையில் நடைபெற்ற...
பெண்கள் செய்த செயற்பாடு: விரட்டியடித்த இளைஞர்கள்!
வவுனியா – குடியிருப்புப்பகுதியிலுள்ள குளக்கட்டில் ஆண்களுடன், பெண்களும் இணைந்து மது அருந்தியுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,வவுனியா குடியிருப்பு குளக்கட்டுப்பகுதியிலிருந்து இளைஞர்களுடன் இணைந்து சில பெண்களும்...
குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் நாவாந்துறை குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா இன்று(14) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் சனிக்கிழமை குறித்த ஆலயத்தில் பெரும் திருவிழா நடைபெற்று வருடாந்த திருப்பலி மற்றும் திருசுருபப்பவனியுடன் திருவிழா நிறைவடையவுள்ளது.இவ்...
பெண்கள் இருந்த வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்கள் செய்த காரியம்
மின்மானி வாசிப்பாளர்கள் என்ற போர்வையில் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்கள் பெண்ணொருவரின் தாலியை அறுத்து சென்ற சம்பவம் காரைதீவில் பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக மயில்வாகனம் இராஜேஸ்வரி எனும் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம்...
தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம்15ம் திகதிக்கு முன்னர் நிறைவடையும்
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம்15ம் திகதிக்கு முன்னர் நிறைவடையும் அதன்மூலம்வடமாகாண நிலத்தடி நீர்வளம் பாதுகாக்கப்பட்டுவதுடன் நன்நீர் வளத்தை பெருக்க முடியும் எனவும் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர்...
யாழ்.கட்டைக்காட்டில் காணமல் போன மீனவர் சடலமாக மீட்பு!
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். கட்டைக்காடு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான தேவதாஸ் யூலி அலக்சன் (வயது 38) என்பவரே சடலமாக மீட்கப்பட்டு...