Jaffna

யாழ்ப்பாணம்

குடாநாட்டில் தொடங்கியது வேகப் புறாக்களின் பந்தயம்

உலகின் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான புறாக்கள் இடையிலான பந்தயம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. பபுகயா (பந்தயப் புறாக்கள் கழகம் - யாழ்ப்பாணம் :ரேஸிங் பீஜின்ஸ் கிளப் ஜெவ்னா) இ ந்த வரலாற்றுத் திருப்பத்தை...

புங்குடுதீவுப் பகுதிகளில் மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்த பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் . (காணொளி)

தீவகம் புங்குடுதீவுப் பகுதிகளில் மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்தக்கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.தீவகத்தின் பல பகுதிகளில் இனந்தெரியாதவர்களால் தொடர்ச்சியாக பசுங்கள் மற்றும் இளங்கன்றுகள் கடத்தப்பட்டு இறையடிப்பதனை நிறுத்துமாறு கோரி ஊர்காவற்றுறை...

யாழ்ப்பாண பல்பலைக்கழகத்தை முற்றாக முடக்க பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் தீர்மானம் (காணொளி)

யாழ்ப்பாண பல்பலைக்கழகத்தை முற்றாக முடக்க பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர் என அறிய முடிகின்றது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணி புரியும் தற்காலிக மற்றும்...

அதுவே பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு மருந்தாக அமையும்!.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 37ஆவது கூட்டத் தொடர் சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள...

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

அடுத்து வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன்...

யாழ்ப்பாண பல்பலைக்கழகத்தை முற்றாக முடக்க தீர்மானம்

யாழ்ப்பாண பல்பலைக்கழகத்தை முற்றாக முடக்க பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர் என அறிய முடிகின்றது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணி புரியும் தற்காலிக மற்றும்...

யாழ்ப்பாணம் பண்ணை – குருசடித் தீவில் ஆர்பிஜிக் குண்டு ஒன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது (படங்கள்)

யாழ்ப்பாணம் பண்ணை - குருசடித் தீவில் ஆர்பிஜிக் குண்டு ஒன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.குருசடித் தீவு தேவாலயத்துக்குச் சென்றிருந்த இராணுவத்தினர், அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்ட போதே இந்தக் குண்டு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.மீட்கப்பட்ட ஆர்பிஜிக்...

கேரளா கஞ்சாவுடன் பளை பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது

பருத்தித்துறை பொலிஸ் பிரிவின் குடாவத்தனை பிரதேசத்தில் 4.36 கிலோகிராம் கேரளா கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.காங்சேன்துறை புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து...

வளிமண்டலத்தில் மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் சூழவுள்ள வளிமண்டலத்தில் அலைபோன்ற தளம்பல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காணரமாக நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.மேலும், மேகமூட்டம் மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நாட்டின்...

யாழ் மாநகரசபை தொழிலாளி மரணம்!

யாழ்.மாநகரசபை ஊழியர் ஒருவர் வீதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.திருநெல்வேலியை சேர்ந்த அன்ரனிராசு என்பவர் யாழ்ப்பாணம் மாநகரசபையில் சுகாதாரபிரிவில் ஊழியராக உள்ளார் நேற்று காலை(10-03-2018) சின்னக்கடை பகுதியில் துப்பரவு...