மக்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் குவிப்பு!
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்கு முன்னால்...
யாழில் அவசரமாக 98 பேர் வைத்தியசாலையில் அனுமதி….
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக 98 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியிலுள்ள தேவாலயத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற...
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
கொழும்பில் இருந்து இரவு நேர தபால் ரயிலில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிப்போர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தபால் ரயிலில் ஒதுக்கப்பட்ட ஆசன பகுதிகளில் பயணிக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகுவதனை அவதானிக்க முடிந்துள்ளது.ரயில் கழிப்பறை கட்டமைப்பு...
இயங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம்!
கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம் ஒன்று தற்பொழுதும் இயங்கும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற இந்த UHS/VHS அலைவரிசை கோபுரத்தை 2009 ஆண்டிற்கு முன்னர்...
வடக்கின் போரில் யாழ். மத்திய கல்லூரி சம்பியன்! (படங்கள்)
வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்று சம்பியனானது.இரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்ட இந்தப் போட்டியில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இறுதிவரை சளைக்காமல்ல...
யாழ் வீதிகளில் இராணுவத்தினர் சுற்றுக்காவல் பணிகளில்
யாழில் இராணுவத்தினர் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். யாழில் கடந்த ஒரு சில வருடங்களாக இராணுவத்தினர் முகாம்களில் முடங்கி இருந்தனர். அதனை தொடர்ந்து யாழில் பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட...
யாழ் பல்கலைக்கழக அனைத்து செயற்பாடுகளும் முடக்கம்
நாளை முதல் யாழ் பல்கலைக்கழக அனைத்து செயற்பாடுகளும் முடக்கமடையும் என யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.அதுமட்டுமன்றி இதுவரைக்கும் வழங்கப்பட்ட நீர் விநியோகம் கூட புதன்கிழமை நண்பகலுடன் நிறுத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும்...
வர்த்தக நிலையங்கள் உடைப்பு: வியாபாரிகள் அதிருப்தி!
கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் பணமும் திருடப்பட்டு வருவதாக வியாபாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பில் பொலிஸார் எவ்வித முன்னேற்றகரமான நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஒரு...
யாழ் மாநகரசபை சுகாதார மேற்பார்வையாளர் பல்கலைகழக மாணவியுடன் பிடிபட்டார்!!
யாழ் மாநகரசபை உத்தியோகத்தர் ஒருவர் பல்கலைகழக மாணவி ஒருவருடன் கொண்டுடிருந்த முறை கேடான உறவு அம்பலமாகியுள்ளது.யாழ் மாநகரசபை உத்தியோகத்தர் ஒருவர் பல்கலைகழக மாணவி ஒருவருடன் கொண்டுடிருந்த முறை கேடான உறவு அம்பலமாகியுள்ளது. யாழ்...
யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள ஹாட்வெயர் கடை மீது ஆவா குழுவினர் தாக்குதல் (படங்கள்)
யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள ஹாட்வெயர் கடை மீது ஆவா குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இத்தாக்குதல் தாரிகளில் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.இத்தாக்குதல் சம்பம் இன்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. ஆவா குழுவினைச் சேர்ந்த 12...