பெற்றோலிய தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கான கலந்துரையாடல் (படங்கள்)
வடக்கில் நிலவிவரும் எரிபொருள் விற்பனைக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும்பொருட்டு யாழ் காங்கேசன்துறையில் பாரிய இரண்டு எண்ணைக்கிடங்குகள் அமைக்கப்படவுள்ளதுடன் பத்து ஏக்கரில் காங்கேசன்துறை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கனியவளங்கள் மற்றும் பெற்றோலிய ...
கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் (படங்கள் , வீடியோ)
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்கடந்த பதின்நான்காம் திகதி திருநெல்வேலி நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துச்சென்றதாக...
மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தொழிற்திறன் கண்காட்சி – 2018 (படங்கள்)
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவால் நடாத்தப்படும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தொழிற்திறன் கண்காட்சி - 2018வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின்...
வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கையை கண்டித்து தொண்டராசிரியர்கள் போராட்டம்
வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கையை கண்டித்து யாழிலுள்ள வடக்கு முதல்வர் அலுவலகம் முன்பாகவும் தொண்டராசிரியர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர் இன்றையதினம் 182 வட மாகாண தொண்டராசிரியர்களிற்கான நிரந்தர நியமனமும் 142 பேருக்கு ஒப்பந்த அடிப்படையிலான...
சக்கோட்டை பகுதியில் சுற்றுலா காட்ச்சிக்கூடம் அமைத்து மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது. (படங்கள் )
பருத்திதுறை சக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்க கொடிக்கு அருகாமையில் இருந்து சூரிய உதயத்தையும் சூரியன் மறைவதையும் இவ் இடத்தில் இருந்து சிறந்த முறையில் பார்க்க கூடிய இடம் என்பதால் உல்லாச பயனிகளின் பயன்...
யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடு (வீடியோ )
யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடும், கண்காட்சியும் எதிர்வரும் 23 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தர் ரட்னம் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவ...
வவுனியா – பண்டாரிகுளத்தில் வீடொன்று தீக்கிரை!
வவுனியா - பண்டாரிகுளம் பகுதியில் இன்று மாலை வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. அதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “ வவுனியா பண்டாரிகுளத்தில் சின்னையா சுப்பையா...
இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் படுகாயம்
வவுனியா இலுப்பையடியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியா பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த குழுவினருக்கும் இலுப்பையடியில் சிகையலங்காரம் நடத்துபவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பிலேயே சிகையலக்கார...
மன்னாரில் சிலைகள் உடைப்பு: மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் சதி
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்படுகின்ற சம்பவங்கள் மாவட்டத்தில் மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் சதி நடவடிக்கையாக உள்ளதாகவும், குறித்த சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்...
யாழ் மாநகரசபை மேயர் ”இம்மானுவேல் ஆர்னோல்ட்”; கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர்களிற்கிடையில் தெரிவு!
இன்றைய தினம் காலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டமானது யாழ் மாட்டின் ரோட்டில் உள்ள தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.மேற்படி கூட்டத்தில் தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ, ஆகிய...