Jaffna

யாழ்ப்பாணம்

புத்தளத்தில் நீரில் மூழ்கப் போகும் தீவு!!150 குடும்பங்களின் கதி என்ன?

சிலாபம் – அரைச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முத்துபந்திய தீவை, இலங்கை மிக விரைவில் இழக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.கடலோரத்திலிருந்து சுமார் 500 மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள முத்துப்பந்திய தீவைச் சுற்றி...

யாழ். மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!

யாழில் பருத்தித்துறை வீதி, அரசடி வீதி, கோவில் வீதி போன்ற பாதைகளை பயன்படுத்தும் பயணிகள் நாளைய தினம் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில்...

ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு நிலையத்தில் தொலைத்தொடர்பு வயர்களை வெட்டி திருடி சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு நிலையத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வயர்களை மீசாலை வாகையடி சந்திக்கு அருகில் வெட்டி திருடி சென்றுள்ளனர்.நேற்றைய தினம் இடம்பெற்ற இச் சம்பவதினால் மீசாலை வாகையடி பகுதியில் வசிக்கும் சுமார் 20...

மாவைக் கந்தன் ஆலயத்தில் தேர்தல் பரப்புரை- தள்ளுபடி செய்தது நீதிமன்று (வீடியோ)

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ் தேசியப் பேரவையின் வேட்பாளர்கள் சிலர் தேர்தல் அறிக்கையை பூசை வழிபாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸார் போதிய ஆதரங்களை முன்வைக்கத் தவறியதால் வழக்கைத் தள்ளுபடி செய்து மல்லாகம்...

தயா மாஸ்டரைத் தாக்கிய முதியவர் நீதிமன்றால் பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டரைத் தாக்கிய வயோதிபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.யாழ்ப்பாணம் வைத்தியசாலை...

ஆயுதங்கள் மீட்பு: புளொட் முன்னாள் உறுப்பினரின் கட்டுக்காவல் நீடிப்பு

ஆபத்தை விளைவிக்கும் ஆயதங்களை சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபரான புளொட்டின் முன்னாள் உறுப்பினரின் விளக்கமறியலை பெப்ரவரி 12ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று நீடித்தது.புளொட்டின் முன்னாள் உறுப்பினர் மானிப்பாயைச் சேரந்த...

யாழ் இந்து கல்லூரியின் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோல்விழா (வீடியோ)

இன்று காலை கல்லூரி அதிபர் சதாநிமலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் றெயினோல்குரே கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் சின்மியா மிசன் சுவாமிகள் மற்றும் தெல்லிப்பழை...

கடற்பரப்பில் மிதந்து வந்த பாரிய மர்மபொருள்!

யாழ்ப்பாணம் கடற்பகுதில் மர்மான பாரிய பொருள் மீதந்து வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.தொண்டமானாறு, காட்டுப்புலம் பகுதி கடற்கரையில் இந்தப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.இது இராட்சத மீன் ஒன்றின் உடற் பாகமாக இருக்கலாம் என அப் பகுதி...

காங்கேசன்துறை சொகுசு மாளிகை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு?

வடக்கு மாகாணசபை, யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கோரிக்கைகளைப் புறக்கணித்து, காங்கேசன்துறையில் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட சொகுசு மாளிகையை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கையளிக்கும் முனைப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் எனத் தகவல்கள்...

யாழ்ப்பாண தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை இன்று ஆரம்பித்துவைத்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை இன்று ஆரம்பித்துவைத்தனர்.யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் புதிய நிரவாகம்...