யாழ் நகர உணவகத்தின் ஊழியர் மாரடைப்பினால் உயிரிழப்பு; வெளியானது மருத்துவ அறிக்கை
யாழ்ப்பாணம் மாநகர், கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பு நோயால் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவரது சடலம் உறவினர்களிடம்...
யாழ் நீதிமன்றில் சிரேஸ்ர சட்டத்தரணி சிறிகாந்தாவின் அனல் பறந்த வாதம்
கொரோனாவை காரணம் காட்டி மாவீரர் நினைவஞ்சலியை தடுக்க முயன்றீர்கள் என்றால் அது கொரோனாவிற்கே பிடிக்காது.
ஏனெனில், கொரோனாவுடன் வாழப்பழகும்படி அரசு சொல்கிறது. கொரோனாவுடன் வாழப்பழகி மற்ற எல்லா விடயங்களையும் மீள ஆரம்பிக்கிறது.
வடக்கு மக்கள் சுகாதார...
யாழ் யுவதியின் தற்கொலை: யார் காரணம்? வெளிவரும் உண்மைகள்
தென்மராட்சி மட்டுவில் பகுதியில் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த சம்பவத்தின் பின்னணியில், யுவதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டமை இருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மட்டுவில் கிழக்கை சேர்ந்த 22 வயதான யுவதி கடந்த 21ஆம்...
யாழ்.நகர உணவகம் ஒன்றின் பணியாளர் திடீர் சாவு; தென்னிலங்கையிலிருந்து 3 நாள்களுக்கு முன் வந்தவர்
கடந்த மூன்று நாட்களுக்கு முதல் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள பிரபல உணவகத்தில் பணியாற்றியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தென்னிலங்கையிலிருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முதல் குறித்த கடையில்...
புட்டு சர்ச்சையில் சிக்கிய பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்?
புட்டு சர்ச்சையில் சிக்கிய யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவிற்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 20ஆம் திகதி மாவீரர் நாள் அனுட்டிப்பதற்கு தடைகோரி யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம், கோப்பாய்...
யாழின் சிரேஷ்ட சட்டத்தரணி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார்
யாழ் பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறை தலைவரும், சட்டத்தரணியுமான கலாநிதி குமரவடிவேல் குருபரன் இங்கிலாந்திற்கு பயணமாகியுள்ளார்.
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியினை சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்திருந்தார்.
இந் நிலையில் அவருக்கு இங்கிலாந்தின் ஒஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்...
சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் யுவதியின் விபரீத முடிவு – துயரத்தில் ஆழ்ந்துள்ள பெற்றோர்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் தேவாலய வீதி மட்டுவில் கிழக்கு மட்டுவில் பகுதியில்...
மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சோகச் சம்பவம் இன்று (நவ. 21) சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மண்டைதீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...
கொழும்பு தனியார் தொலைக்காட்சி பெண் ஊடகவியலாளர் திடீர் மரணம்
கொழும்பு தனியார் ஊடகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் நேற்றைய தினம் அலுவலகத்திற்கு பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பி, வீட்டில் சாப்பாடு முடித்த பின்னர் உடலில் வலி...
தனக்குத் தானே தீ மூட்டிய மூன்று பிள்ளைகளின் தாய்! யாழில் துயரம்
தனக்கு தானே தீ மூட்டிய குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் நாவந்துறை பகுதியினை சேர்ந்த சுகாதரன் மேரிரெமினா(38) என்ற 3 பிள்ளைகளின் தாய் என...