Jaffna

யாழ்ப்பாணம்

நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 8 உறுப்பினர்கள்...

நவம்பர் 23ஆம் திகதி 6-13ஆம் தரங்களுக்கு பாடசாலை ஆரம்பம்! கல்வி அமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி பாடசாலைகள் வழமை போன்று மூன்றாம்...

யாழ்.பல்கலை. கலைப்பீட மாணவர்கள் மோதல் சம்பவம்: 3 பேருக்கு ஒரு வருடத் தடை, 4 பேருக்கு 6 மாதங்கள்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8 ஆம் திகதி மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தின் சிபார்சுக்கமைய, சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு...

யாழில் இரகசியமாக புதைக்கப்பட்ட முதியவர் சடலம்! சொத்து பிரச்சனையால் அம்பலத்திற்கு வந்தது

யாழ் - சுண்ணாகம் உடுவில் மல்வம் பகுதியில் பகுதியில் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்ட முதியவரின் உடல் இன்று தோண்டியெடுக்கப்படவுள்ளது. உறவினர்களிற்கிடையில் ஏற்பட்ட சொத்து பிரச்சனையால் முதியவரின் உடல் புதைக்கப்பட்ட தகவல் அம்பலமானது. மல்வம் பகுதில் சுமார்...

யாழ்.பல்கலைக்கழக மாணவனின் மரணத்தில் சந்தேகம்! இரத்த மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சிமாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த 23 வயதான சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவரே...

யாழ்ப்பாணம் – கொழும்பு அதிசொகுசு பேருந்துக்குள் நடக்கும் மோசமான செயல்; பயணிகள் அதிருப்தி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட அதிசொகுசு பேரூந்தில் பயணிகளின் ஆசனங்களில் மரக்கறி உட்பட பல பொருட்களை ஏற்றுவதினால் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாக பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். நேற்றிரவு 7 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு...

35 வருடங்களின் பின்னர் யாழ் பாடசாலை ஒன்றிற்கு பெருமை சேர்தத மாணவர்; குவியும் வாழ்த்து

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகியுள்ளது. இந் நிலையில் அச்சுவேலி, காட்டுப்புலம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் 35 வருடங்களுக்கு பின்னர் மாணவன் ஒருவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி...

மக்கள் அதிகமான யாழ்.நகரில் கணவன் கண்முன் மனைவிற்கு நடந்த கொடூரம்

யாழ். நகரில் புடவை நிலையம் நடாத்தும் வர்த்தகர் தீபாவளிப் பண்டிகை விற்பனை முடிந்து வீடு திரும்பிய சமயம் மனைவியின் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி 6 லட்சம் ரூபா பணமும் 12 பவுண்...

புலமைப்பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் யாழ் மாணவி சாதனை

தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்தார். அத்துடன் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன்...

யாழ் – பருத்துறை தனியார் பேருந்து சாரதி, நடத்துனர் மீது சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை..

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி தீபாவளி தினத்திற்கு முதல் நாள் பயணிகளை ஏற்றி சென்றதற்காக யாழ்ப்பாணம் - பருத்துறை 750 வழி சாலையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல்...