Jaffna

யாழ்ப்பாணம்

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பீடங்களின் பீடாதிபதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஈடுசெய்யும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்....

யாழில் மாற்று வலுவுடைய குடும்பத்தலைவருக்கு நேர்ந்த துயரம் -கதறும் பெண்பிள்ளைகள்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் கிராமத்தில் மாற்றுவலுவுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை ஒருவர் வெற்றுக்கிணறு ஒன்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் புளிங்கூடலைச் சேர்ந்த நவரத்தினம் ஜெயசீலன் (வயது...

யாழ் சுழிபுரத்தை அதிர வைத்த இரட்டைப் படுகொலை; கல்வியியலாளர்களுக்கு அவமானம்! நேரடி ரிப்போர்ட்

சுழிபுரம் இரட்டைப் படுகொலை சம்பவம் ஒரு குழுவால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. 10 பேருக்கு மேற்பட்ட குழுவொன்று இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது என அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர். முன் பகையால் அல்லது திடீர் கோபத்தால்...

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கோரோனா தொற்று

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் 25 வயதுடைய ஆண் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனம் கொண்டு...

யாழில் தீபாவளி நாளில் களேபரம்; ஒருவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்றுகாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். கோப்பாய் சந்திக்கு அண்மையிலுள்ள இறைச்சிக்கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இறைச்சிக்கடை உரிமையாளருக்கும், வாடிக்கையாளருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து, இறைச்சிக்கடை உரிமையாளரால் இறைச்சிவெட்ட பயன்படுத்திய கத்தியினால்...

யாழில் இரவு நேரத்தில் இடம்பெற்ற மோதல்- இருவர் பரிதாப உயிரிழப்பு!

யாழில் குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடு கைலப்பாக உருவெடுத்ததில் ஏற்பட்ட மோதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுழிபுரம் மத்தி, குடாக்கனைப் பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) பின்னிரவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ஒருவர்...

வடக்கில் திங்கட்கிழமை முதல் மீண்டும் அனுமதி! டக்ளஸ் நடவடிக்கை

வடக்கு கடல் பகுதியில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் கடலட்டை பிடிப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்குமாறு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார். எனினும் குறித்த...

தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டது! காரணமும் வெளியானது

தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தில் சுகாதார அமைச்சினால் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நேற்றும் இன்றும் அன்னதானம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து, வல்வெட்டித்துறை பொதுச்...

யாழில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்; 7 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்குண்டதால் கழுத்து இறுக்கி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கோயில் வீதியைச் சேர்ந்த உயிந்தன் சாதுரியா (வயது 7) என்ற சிறுமியே...

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே அத்தியாவசிய பொருட்கள் விநியோம் செய்வோருக்கு அரசின் புதிய கட்டுப்பாடு..

யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் ஈடுபடும் பாரவூர்தி சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு திங்கள் கிழமை முதல் புதிய சுகாதார நடைமுறை மாகாண சுகாதார திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்து யாழ்.வணிகர்...