Jaffna

யாழ்ப்பாணம்

பாடசாலை மாணவர்களுக்கு 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

அனைத்து பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு எதிர்வரும் 6 மாதங்களுக்கு முழுமையாக தடை விதிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை கல்வி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் ஈடுபடுத்துவதற்கு...

இரவு நித்திரைக்கு சென்ற இளைஞர் காலையில் சடலமாக மீட்பு

வவுனியா, வேப்பங்குளம், 6ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியிலிலுள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று காலை இளைஞர் ஒருவரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த வீட்டில் இரவு நித்திரைக்கு சென்ற இளைஞனை, காலைப் பொழுதில் தாயார்...

போக்குவரத்துக்கு விதிகளை மீறலுக்கு வழக்கு தொடர்வதற்கு பதிலாக விதிக்கப்படும் தண்டம் எவ்வளவு தெரியுமா?

போக்குவரத்துக்கு விதிகளை மீறலுக்கான வழக்கு தொடர்வதற்கு பதிலாக விதிக்கப்படும் தண்டம் தொட்பிலான தகவலொன்று வெளியாகியுள்ளது. அந்தவகையில், வேகமாகச் செலுத்துதல் – Rs. 1000 நிப்பாட்டல் – Rs. 500 பொலிசாரின் பணிப்புரைகள்/சைகைகளை மீறுதல் -Rs. 1000 சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல்...

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 24,829 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 24,829 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்தார். நடைபெறவுள்ள பாரளுமன்ற தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த அஞ்சல் வாக்காளர்களுக்கான வாக்கு...

மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம் சட்டத்தரணி மீது வழக்குத் தாக்கல் செய்கிறது தெல்லிப்பளை பொலிஸ்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தெல்லிப்பளை பொலிஸாரால் வழக்கு நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில்...

வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த இராணுவத்துக்கு அதிகாரம்; வழக்கு நிலுவையில் உள்ளோரைத் தேடி தேடுதல்

வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையறு விளைவிக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு அதிகாரம்...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் விசேட நிகழ்வு

ஜூன் 21 - சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (28.06.2020) கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. 6 ஆவது சர்வதேச யோகா தினத்தை கடந்த 24...

முகக்கவசம் அணியாதோருக்கு தண்டனை – யாழ்ப்பாணத்தில் பொலிஸாரே அணிவதில்லை

முகக் கவசங்களை அணியாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சுகாதார பரிந்துரைகளை ஏற்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ள அதேவேளை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் முகக்...

யாழ்ப்பாணத்தில் வாளால் கேக் வெட்டியவர் காணொளியால் சிக்கினார்!

யாழ்ப்பாணத்தில் வாளால் கேக் வெட்டி கொண்டாடிய காணொளி ஆதாரங்கள் சிக்கிய நிலையில் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரவு கொடிகாமம் தவசிகுளம் பகுதியில் ஹெல்மெட் இல்லாது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை...

யாழில் நகைக் கடை உரிமையாளர்கள் நான்கு பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

யாழ்ப்பாணம் மத்திய நிலையத்தில், நகைக்கடைகளை வைத்திருக்கும் 4 உரிமையாளர்களை பொலிசார் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள். குறித்த கடை உரிமையாளர்கள் திருட்டு நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததோடு மட்டுமல்லாது நகைகள் திருடும் திருடர்களுக்கு மேலும் உதவிகள்...