யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பீடாதிபதி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் பதவியைத் துறந்தார்
கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அனுப்பி...
யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 795வாகனங்கள் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது
யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 795வாகனங்கள் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப் படவுள்ளதாகயாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஓகஸ்ட் 5 ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்...
யாழில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு போலீஸார் எச்சரிக்கை
யாழில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறுயாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் கோரிக்கை
யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைய நாட்களில் வீதிகளில் செல்லும்...
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தற்போதைய அரசியல்வாதிகளினால் திருட்டுதனமாக திறப்பு விழா செய்யப்படுவதாக விஜயகலா...
எமது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களினை தற்போதைய வேட்பாளர்கள்தேர்தல் சட்டத்திற்கு முரணாக திறப்புவிழா செய்துவருவதாக முன்னைநாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன்...
வாகன சாரதிகளுக்கு அதிமுக்கிய அறிவிப்பு! இன்று முதல் கடுமையாக அமுலுக்கு வரும் தடை
வாகனம் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவது இன்று முதல் கடுமையாக தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...
யாழ்.கொழும்புத்துறையில் வீடொன்றை சுத்தம் செய்த போது இரும்புப் பெட்டியில் இருந்த மர்ம பொருள்கள்!
கொழும்புத்துறையில் வீடொன்றை சுத்தம் செய்த போது 17 கைக்குண்டுகள் அடங்கிய இரும்புப் பெட்டி ஒன்று கண்டறியப்பட்டதையடுத்து நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய கைக்குண்டுகள் சிறப்பு அதிரடிப் படையினரால் செயலிழக்கம் செய்யப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம்...
யாழில் காதலி கொடுத்த தொல்லையால் இளைஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு
யாழ்ப்பாணத்தில் காதலியின் நச்சரிப்பை தாங்க முடியாமல் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாவாந்துறை, கொட்டடி பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்ளுமாறு...
யாழில் விபத்து! இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!!
யாழ்.உரும்பிராய் சந்திக்கு அருகில் இன்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் குரும்பசிட்டி வசாவிளான் பகுதியைச் சேர்ந்த அனோஐன் கஜேந்தினி (வயது...
மீண்டும் கொரோனா அச்சம்! யாழில் பொருட்கள் வாங்க முண்டியடிக்கும் மக்கள்
நாட்டில் நேற்றையதினம் பெருமளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படடதை தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மக்கள் பொருட்களை வாங்க முண்டியடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் கொரோனா பரவினால் மீளவும் லொக்டவுன் அறிவிக்கப்படலாம் என பரவும் வதந்தியையடுத்து,...
யாழ்.மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்க ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு இராணுவ அலுவலகர் நியமனம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் – நுகர்வை ஒழித்தல்...