Jaffna

யாழ்ப்பாணம்

யாழ் வீதியில் வெளிநாட்டவரிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சமூக ஆர்வலர்கள் பகிரங்க கோரிக்கை

யாழ்பாணநகரில் தினமும் காலையில் நீண்ட நாட்களாக சுற்றிதிரியும் வெளிநாட்டவர் ஒருவர் தொடர்பில் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பரவி வருகின்றது. குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த சுற்றுலா பிரயாணிபோல் உள்ள நிலையில் தற்பொழுது மனநோயாளியாய்...

வடக்கில் திருமண மண்டபங்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் – மதுபானத்துக்கு தடை

திருமண, வரவேற்புபசார மண்டபங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளுக்கான கோவிட் – 19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த இடப்பரப்பினுள் அனுமதிக்கப்படக் கூடிய ஆகக் கூடிய பங்குபற்றுனர் தொடர்பான தகவல், பின்பற்றப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் மண்டப...

யாழில் வீடு புகுந்து இளம் யுவதியை கடத்திய மர்மக் கும்பல்! – முறைப்பாட்டை ஏற்க பின்னடிக்கும் பொலிஸார்

கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஊரடங்கு நேரத்தில் புகுந்த வெள்ளைவான் கும்பல் ஒன்று இளம் பெண் ஒருவரைக் கடத்தி சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள்...

திருநெல்வேலி பொதுச் சந்தை திங்கள் முதல் வழமைக்கு – வியாபாரிகளுக்கு இன்று இடம் வழங்கப்பட்டது

திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு இன்று நல்லூர் பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில்...

யாழில் பேஸ்புக் காதலியை பார்க்கப் போன இளைஞனுக்கு நேர்ந்த கதி

பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர். கொக்குவில் பொற்பதிப் பகுதியில் சற்று முன் நடந்துள்ளதாக...

யாழ் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்….!

யாழ்ப்பாணம்-வலிகாமம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து மோட்டார் வெடிமருந்துகள் உட்பட பல வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர் கிணத்தை சுத்தப்படுத்தும் பொழுது குறித்த வெடி பொருட்கள் காணப்பட்டதாக காவல் துறையினருக்கு வழங்கிய...

யாழ் திருநெல்வேலியில் இடம்பெற்ற பாரிய விபத்து!

யாழ் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தியில் டிப்பர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் பாரிய விபத்தைத் தவிர்க்க முற்பட்டவேளை வீதியை...

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி அம்பலம்

நீதிமன்றினால் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரிடம் அந்த பணத்தினை நீதிமன்றில் செலுத்த வேண்டும் என கூறி 50 ஆயிரம் ரூபாயை சட்டத்தரணி ஒருவர் மோசடி செய்த சம்பவம்...

யாழ். வடமராட்சியில் பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடதப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில்...

வடக்கு மாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க..?

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. வடக்கு மாகாண ஆளுநராக தற்போது திருமதி பி.எஸ்.எம்....