வீதியில் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்! யாழில் சம்பவம்
வீதியில் சென்ற பெண்ணின் 10 பவுண் தாலிக் கொடிய கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று...
கழிவுகளால் நிறையும் யாழ்.நகரம்!! பாராமுகம் காட்டும் யாழ் மாநகர சபை!!
யாழ். அத்தியடிப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் வீதியெங்கும் பொலித்தீன் பைகள் சிதறி காற்றில் பறந்நு திரிவதால் சுற்றுச்சூழல் மாசடைவது மட்டுமல்லவீதி விபத்துகளும் இடம்பெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக மக்கள் மாநகர சபை...
யாழ். கோட்டைக்குள் முளைக்கின்றன படைமுகாம்கள்! தொல்பொருள் திணைக்களம் மௌனம் காக்கிறது.
சீனா வழங்கிய கூடாரங்களை வைத்து யாழ்ப்பாணக் கோட்டைக்குள் நிரந்தரமாக இராணுவ முகாமை அமைக்கும் பணியை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.
தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியின்றியே இராணுவ முகாம் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கின்றன என்று தொல்பொருள் திணைக்களத்தின்...
அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவன்!
இலங்கை யாழ் நகரில் சிறுவன் ஒருவன் கைது செய்துபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை யாழ் நகர் பகுதியில் சிறுவன் ஒருவன் ஐயாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, பொலிஸ் புலனாய்வுப்...
யாழில் அட்டகாசம் செய்த ஆவா குழு! மடக்கிப் பிடித்த பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்து பாரிய நட்டத்தை ஏற்படுத்திய ஆவா குழுவின் பிரபல உறுப்பினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ஒரே நாள் இரவில் 3...
தேசியரீதியில் வெற்றிவாகை சூடி தமிழர்களுக்கு பெருமை சேர்த்த வேம்படி மகளிர் கல்லூரி
இலங்கை பாடசாலைகளின் 17 வயதுப்பிரிவு பெண்கள் கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 16 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரையில் கண்டி, கில்வூட் கல்லூரி மற்றும் சென்.அந்தோனிஸ் கன்னியர்மடம் ஆகியவற்றின்...
தனக்கு தானே நெருப்பு மூட்டிக் கொண்ட நபர் : யாழில் சம்பவம்!! (படங்கள்)
யாழ். ஐந்து சந்தி பகுதியில் நபரொருவர் தனக்கு தானே நெருப்பு மூட்டிக் கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், 55 வயதான நபரொருவரே வீட்டில் வைத்து நெருப்பு மூட்டிக்...
யாழ்ப்பாணத்தில்- நாளை மின்தடை!!
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
காலை- 08.30 மணி முதல் மாலை- 5 மணி...
வவுனியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு
இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சகோதரியும் சற்றுமுன் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார்.
வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த ரியோன் தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளும் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில்...
யாழில் கஞ்சா போதையில் இளைஞனை சுட்டு கொன்ற பொலிஸார்; நேரில் பார்த்தவர்கள் சாட்சியம்!
யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் இளைஞன் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளதாகவும், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் குறித்த இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ்...









