Jaffna

யாழ்ப்பாணம்

யாழ் வைத்தியசாலை பொலிஸுடன் மனைவி தலைமறவு -கணவன் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் சுமார் 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தருடன் 42 வயதுடைய தனது மனைவி சென்று விட்டதாக குறித்த பெண்ணின் கணவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டை இன்று காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் பதிவு...

யாழில் மாணவிகளைச் சீரழித்த காமுக ஆசிரியர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவுகிறாரா? (Photos)

வட்டுக்கோட்டை ஆசிரியர், தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த மாணவிகளை வன்புணர்வுக்குட்படுத்தவில்லை, பாலியல் ரீதியான தொல்லைகளையே வழங்கினார் என்ற ரீதியில் மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனால் அது பாரதூரமான குற்றச்சாட்டு இல்லை என்ற கருத்து...

UPDATE 2:மல்லாகத்தில் நடந்ததென்ன?; தடயங்களை சோடிக்கிறார்களா பொலிசார்?

மல்லாகத்தில் நேற்றிரவு இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்தும் மேலதிக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மல்லாகத்தில் என்ன நடந்ததென்பது குறித்து நேற்றிரவே முதற்கட்ட தகவல்களை வெளியிட்டிருந்தோம். பொலிஸ் விசாரணை, சம்பவத்தை நேரில் கண்டவர்கள், நீதவான் விசாரணை...

திருடர்களை மடக்கிப் பிடித்த- பிரதேசசபை உறுப்பினர்!!

ஆள்கள் இல்லாத வீடுகளுக்குள் புகுந்து நீரிறைக்கும் இயந்திரம் மற்றும் பெறுமதியான பொருள்களை வாகனத்தில் வந்து திருடிச் சென்ற வியாபாரிகளை, துரத்திச் சென்று அவர்களை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார் பிரதேச சபை உறுப்பினர். இந்தச்...

கிளிநொச்சி பரவிபாஞ்சானில் வெடி பொருட்கள் மீட்பு (படங்கள்)

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் தனியார் காணியில் உள்ள கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காணியின் உரிமையாளர் தனது கிணற்றினை நேற்றுமுதல் துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன்போது குறித்த கிணற்றிலிருந்து...

பொலிஸ் அதிகாரியுடன் கம்பி நீட்டிய 42 வயது குடும்பப் பெண் கணவன் கண்ணீருடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!!

யாழ்ப்பாணத்தில் சுமார் 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தருடன் 42 வயதுடைய தனது மனைவி சென்று விட்டதாக குறித்த பெண்ணின் கணவர் முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த முறைப்பாட்டை இன்று காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் பதிவு...

விடுதலைப் புலிகள் மறைத்து வைத்த தங்கத்தை தேடிச் அதிசொகுசு காரில் பயணித்த நால்வர் கைது!!

இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள தங்கத்தை தேடி எடுப்பதற்காக, சென்ற நான்கு பேர் ஸ்கானர் இயந்திரத்துடன், கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, நொச்சிமோட்டைப் பிரதேசத்தில்...

நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி

சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின், காலாட்படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று கொழும்பில் உள்ள காலாட்படை பணிப்பாளர் நாயகத்தின் பணியகத்தில் இவர் தனது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த...

பெருநாள் தொழுகை யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் இன்று(16) சிறப்பாக நடைபெற்றது. (வீடியோ)

யாழ் கிளிநொச்சி உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாக சகையினரும் இணைந்து ஏற்பாடு செய்த     முஸ்லிம் வட்டார மக்களுக்கான இப்  பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் மௌலவி அப்துல் அஸீஸ் (காசிமி) தலைமையில்...

யாழ் இளைஞர்களைப் பாராட்டிய பொலிஸ் அதிகாரி!

யாழில் வாள்வெட்டு போதைவஸ்து கும்பல்களை கட்டுப்படுத்த இளைஞர்கள் சிலர் முயற்சிப்பதற்கு தமிழ் பொலிஸ் உயரதிகாரி பாராட்டு "யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்...