யாழ் இந்து சாரணர்களால் கொண்டாடப்பட்ட சூழல் தினம்!
உலக சுற்றுச் சூழல் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவினரால் உலக சூழல் தினம் கல்லூரியில் ஒழுங்கமைக்கப்பட்டது.
இவ்வருடத்திற்கான கருப்பொருளாக "பிளாஸ்ரிக் மாசை இல்லாது ஒழிப்போம்...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!! (படங்கள்)
வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் தச்சுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருடன் மோட்டார் சைக்கிலில் சென்ற மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம்...
வவுனியாவில் நிதி நிறுவன ஊழியர்களால் அச்சுறுத்தல் : வீதியிலும் பெண்கள் செல்ல முடியாத நிலை!!
வவுனியாவில் கடனை வசூலிப்பதற்காக நிதி நிறுவன ஊழியர்கள் பெண்ணை பின்தொடர்ந்து வீதியில் வைத்து அச்சுறுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியால் நடந்து சென்ற...
தவராசாவிடம் வாய்கொடுத்து – வாங்கிக் கட்டிய விஜயகலா
அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்கவிடம் கேட்டிருக்கலாமே என்று இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கேள்வி எழுப்ப, அவரிடம் கேட்க அந்தக் கூட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும்,...
வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் -பாதசாரி கடவைகள்!!
யாழ்ப்பாணத்தில் பொருத்தப்பட்டுள்ள வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் பாதசாரி கடவைகள் அமைக்கும் பணிகள் தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேம்படிச் சந்தி, ஆரிய குளம் சந்தி, சத்திரச்சந்தி, திருநெல்வேலி சந்தி,...
வவுனியா இராசையை மருந்தக களஞ்சியத்தில் தீ விபத்து: தீயணைப்படையினர் விரைவு (படங்கள்)
வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள இராசையா மருந்த களஞ்சியத்தில் நேற்று (04.06.2018) இரவு 9.15 மணியளவில் திடீர் தீ விபத்து நகரசபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள்
வவுனியா வைரவப்புளியங்குளம் இராசதுரை வீதியில் அமைந்துள்ள...
வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் விபத்தை ஏற்படுத்தும் விளம்பரத் தொலைக்காட்சி..!! (படங்கள்)
வவுனியா பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக விளம்பரத்தைத் தாங்கிய தொலைக்காட்சி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் ஒளிக்திர்வீச்சு ஏற்பட்டு வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனை கட்டுப்படுத்தவதற்கு தொடர்புபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள்...
யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாய்!
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஈழ ஏதிலிகள் தமது செல்லப் பிராணி யான நாயையும் அழைத்து வந்துள்ளனர்.
காங்கேசன்துறை கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக நாடு திரும்பிய ஈழ ஏதிலிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இந்திய ஏதிலிகள்...
வவுனியாவிற்கு….. யாருமறியாத பல உண்மைகள்..
வவுனியாவில் நகரசபையின் அனுமதியின்றி கட்டப்பட்டு வருகின்றது என தெரிவித்து கடந்த மார்ச் மாதம் நகரசபையினால் மூடப்பட்ட வர்த்தக நிலையம் ஒன்று மீண்டும் திறக்கப்பட்ட சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கடை...
யாழில் சற்று முன் இடம்பெற்ற விபத்து….!
யாழ் உரும்பிராய் பலாலி வீதியில் இன்று காலை விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நேருக்கு நேர் வந்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
அண்மைக்காலமாக...









