தலைகீழாக மாறும் யாழ்ப்பாணம்!
யாழ்ப்பாணத்தில் மோசமான முறையில் செயற்பட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆவாக் குழுவை வைத்துச் செய்வோம் – சிவாஜிலிங்கத்துக்குப் பகிரங்க மிரட்டல்!!
ஆவாக் குழுவை வைத்துச் செய்வோம் என்று, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு, வடமராட்சி கிழக்கில் வாடி அமைத்து கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் ஒருவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை...
இரு மணித்தியாலங்களில் – 6 பேரிடம் சங்இரு மணித்தியாலங்களில் – 6 பேரிடம் சங்கிலிகள் அபேஸ்- அராலி கோவிலில்...
கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கி ஊடாக எச்சரிக்கை விடப்பட்டும் 2 மணித்தியாலங்களுக்குள் 6 பேரிடம் சங்கிலிகள் நுணுக்கமாக அபகரிக்கப்பட்டன.
சம்பவம் அராலியில் ஆவரம்பிட்டி முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று மதியம் இடம்பெற்றது.
கோவில் திருவிழாவில் கொடியிறக்கம் நேற்று. முதலாவது...
வவுனியாவில் இடியப்பம் வாங்கிச் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
வவுனியாவிலுள்ள சைவ உணவகமொன்றில் இன்று காலை நபரொருவர் இடியப்ப பொதியொன்றை கொள்வனவு செய்துள்ளார்.
இந்த நிலையில் அவர் குறித்த பொதியை வீட்டில் சென்று திறந்து பார்த்த போது கொத்தாக தலைமுடி அதிலிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
வவுனியா...
வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை தாயுடன் இணைப்பு! (படங்கள்)
தாயுடன் குழந்தை வவுனியா குட்செட் வீதியில் 1 ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாயின் அரவனைப்பிலிருந்த 8 மாத ஆண்குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை கடந்த (31.05.2018) அதிகாலை 2.00...
யாழில் மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம்!! (வீடியோ)
யாழ்.அச்சுவேலி பகுதியில், இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம்.
இதுக்கு எதிராக மனைவி மற்றும் மனைவியின் உறவினர்கள் “தடுத்து நிறுத்த” முயற்சி செய்த போதும், அச்சுவேலி பொலிஸாரின் துணையுடன் தப்பிச்...
யாழில் மாணவிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய ஆசிரியருக்கு கல்வியமைச்சு வழங்கிய தண்டனை…?
யாழ்.வலிகாமம் வடக்கிலுள்ள பாடசாலையொன்றில் மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடக்கு மாகாணக் கல்வியமைச்சு சம்பளமற்ற பணித்தடை வழங்கியுள்ளது.
குறித்த ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு...
முல்லைத்தீவு இளைஞனை கொலை செய்து கடித்த நபர்- மறியலுக்குள் சந்தேகநபர்!!
முல்லைத்தீவு, செல்வபுரத்தில் கடந்த 23ஆம் திகதி இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் என்று முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த...
வெற்றிலைக்குள் கஞ்சா வசமாக மாட்டிய பெண் – செய்வதறியாது அந்தரித்த மகள்!!
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் வெற்றிலையுடன் கஞ்சா கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டில் குடும்பப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் யாழ்ப்பாணம் நீதவான் மன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலைத் தரப்பினர் தெரிவித்தனர். இந்தச்...
மன்னாரில் தொடரும் அகழ்வுப் பணி – எலும்பு எச்சங்கள் கண்டுபிடிப்பு!!
மன்னார் லங்கா சதொச வளாகத்தில் நேற்று ஐந்தாவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் நடைபெற்றன. நேற்று பெரியளவிலான மனித எலும்பு எச்சங்கள், பற்கள்,தடையப்பொருள்களான பொலித்தீன் பக்கற், சோடா மூடி உள்ளிட்ட சில தடையப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மன்னார்...








