யாழ்ப்பாணம் மத்தி கிண்ணம் வென்றது
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்தாட்டத் தொடரில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி கிண்ணம் வென்றது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம்...
மத்தியை வீழ்த்தியது யாழ். இந்துக் கல்லூரி
17 வயதுக்குக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை வீழ்த்தியது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி.
முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி...
யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள்!!
யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த நாளை நினைவுகோரும் முகமாக யாழ்ப்பாண பொதுநூலகத்தில் இன்று நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.
துட்டகைமுனு சிங்களவன் இல்லை தமிழரே!
இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே! துட்டகைமுனு கூட சிங்களவனாக இருந்திருக்க முடியாது. DNA பரிசீலனைகள் இன்றைய சிங்களவர் ஆதித்திராவிடரே என்று கூறுகின்றன. தமிழர் பற்றிய உண்மையை அறிந்து கொண்டால் சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறையக்...
யாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருதமுத்து கோவிந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சித்த சுவாதீனமற்றவராக காணப்பட்ட இவர் நேற்று முன் தினம் வீட்டில் இருந்து காணாமல் போன நிலையிலேயே இவ்வாறு...
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் ஒருவர் பொலிஸாரால் கைது
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் இளைஞர் ஒருவரை ஏமாற்றி கைபேசியை அபகரித்துச் சென்ற இருவரில் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரைவரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம்...
சமுர்த்தி வங்கிகளில் சிறந்த தொழில்பாட்டு வங்கிகள் தேர்வில் முதல் 10 இடங்களிற்குள் மூன்று இடங்களை யாழ்ப்பாண மாவட்டம்
சமுர்த்தி வங்கிகளில் சிறந்த தொழில்பாட்டு வங்கிகள் தேர்வில் முதல் 10 இடங்களிற்குள் மூன்று இடங்களை யாழ்ப்பாண மாவட்டம் பெற்றுக்கொண்டமைக்கான விருதுகள் நேற்றைய தினம் மாவட்டச் செயலாளரிடம் வழங்கப்பட்டது.
இலங்கையில் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளின்...
மிக விரைவில் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் விகாரை!
நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு...
வடக்கு மாகாண சபையின் 123ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது
"அவர் என்ன ஊடக அமையத்தின் தலைவர் என்ற முறையில்தான் சந்திக்கிறவர்" என்று முதலமைச்சர் சிரித்தவாறு பதிலளித்தார்.
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு – மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு தடயவியல் பிரிவு தீவிர விசாரணை!!
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் உள்ளாடைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி,...









