வேகக் கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி கோர விபத்து!!
முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிளாங்குளம் பகுதியில் பயணித்த உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திலேயே இளைஞன் உயிரிழந்ததோடு மற்றொருவர் படுகாயங்களுடன், மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு...
வடபகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
புனரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் காரணமாக வடமாகாணத்தின் பல இடங்களில் நாளைய தினம் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார். அந்த வகையில், நாளை...
பிரபாகரன் மக்களுக்கு செய்த நன்மை!
பிரபாகரன் மக்களுக்கு செய்த நன்மையை அழித்துவிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது குழந்தை போல் பேசி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்திற்கு 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் செய்துள்ள...
தப்பியோடிய கைதிகள் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு – ஒருவர் கைது- ஐவர் தப்பியோட்டம்- பொலிஸார் சுற்றிவளைப்பு!!
பத்தேகம நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடிய ஆறு கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த கைதிகளை சிறைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்த போது ஆறு கைதிகள் நேற்றுத்...
விலை உயர்வு, வரிச்சுமைக்கு எதிராக- யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
அரசால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பொருள்களின் விலை உயர்வு, வரிச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிராக யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி...
காலைக்கதிர் பத்திரிகையின் செய்தியாளர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்
காலைக்கதிர் பத்திரிகையின் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் நேற்று அதிகாலை தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியும் யாழ்ப்பாண நகரில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாண ஊடகவியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம்...
ஹெரோயினுடன் ஒருவர் – கொக்குவிலில் சிக்கினார்!!
ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொக்குவிலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸார் அவரை 80 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்தே இந்தக்...
வடக்கு, கிழக்கில்- 65 ஆயிரம் வீடுகள்- ரணில் உறுதி!!
வடக்கு – கிழக்கில் 25 ஆயிரம் வீடுகள் தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடாகவும், 40 ஆயிரம் வீடுகள் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாகவும் அமைக்கப்படவுள்ளன என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச்...
ஆலயத் திருவிழாவில்- 12 பவுண் நகை கொள்ளை!!
வவுனியாவில் உள்ள ஆலயம் ஒன்றின் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் சுமார் 12 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று நடந்துள்ளது.
அன்னதானத்தில் கலந்து கொண்ட போதே நகைகளை இழந்தமை...
யாழில் ரணில் சென்ற விடுதியின் மீது தாக்குதல்?
யாழ்ப்பாணம் நகர் யூஎஸ் விடுதிக்கு இரவு விருந்துக்காக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்தவேளை அந்த விடுதியின் வெளிப்புறத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார்...









