Jaffna

யாழ்ப்பாணம்

பேருந்துகளில் பயணிப்போருக்கு!

மீதிப்பணம் அல்லது பற்றுச்சீட்டு வழங்காத பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு தமது ஆணைக்குழு...

சங்குப்பிட்டி பாலத்தால் பயணிப்போருக்கு எச்சரிக்கை!!

தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக, சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடாகப் பயணிப்பவர்களுக்கு அவசர  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாலப் பகுதி ஆழமான கடல் என்பதால், கடலில் குளிப்பது, ஒளிப்படம் எடுப்பது தொடர்பாக, மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறும்...

மன்னாரில் மீண்டும் உடைக்கப்பட்டது மாதா சொரூபம் !!

மன்னாரில் புனித மரியன்னையின் சொரூபம் இனம் தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் அமைந்திருந்த புனித மரியாள் சொரூபமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது. மன்னார் – சௌத்பார் கடற்கரை பகுதியில் கத்தோலிக்க கன்னியர்...

அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

வவுனியா செட்டிக்குளம், இலுப்பைக்குளம் பகுதியில்  (26.05.2018) சனிக்கிழமை அன்று  காலை இ.போ.ச பேருந்து வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகிய நிலையில் அதிஷ்டவசமாக பேருந்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படமால் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்...

கடலுக்கு சென்ற யாழ். மீனவர்கள் மாயம்; தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள கடற்படை!

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் கடலிற்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மூவரைக் காணவில்லை என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.நாவாந்துறை வடக்குப் பகுதியைச் சேர்ந்த தோனிஸ் மல்கன் (வயது 44) உட்பட...

அழகு நிலையத்திற்குள் நுழைந்து மர்ம நபர்கள் திருட்டு!

வவுனியாவில் அழகு நிலையத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பணம் உட்பட்ட பெறுமதியான பொருட்களை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா இறம்பைகுளம் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் நேற்று இரவு புகுந்த இனந்தெரியாத நபர்கள் அழகு நிலையத்தின்...

தமிழர் தாயக உதைபந்தாட்ட வரலாற்றில் மற்றுமொரு பரிமாணம்.. இன்னும் 3 நாட்கள் மாத்திரமே

தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்ட வீரர்களும் ஒரே களத்தில் மோதும், வடகிழக்கின் முதலாவது உதைபந்தாட்ட சுற்றுத் தொடருக்கு (North East Premier League) இன்னும் மூன்று நாட்கள் மாத்திரமே உள்ளது. தாயக வீரர்களுடன் வெளிநாட்டு...

கிளிநொச்சியில் அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்! ஒருவர் கைது

அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி 155ம் கட்டைப்பகுதியில் வைத்து 1.600 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக...

யாழ்ப்பாணம் வந்தார் ரணில்- அதிகாரிகளுடன் சந்திப்பு!!

யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி நிலமைகளை ஆராய்வதற்காக தலைமை அமைச்சர் ரணில் விக்ரம சிங்க சற்று முன்னர் யாழ்ப்பாணம் வந்தடைந்தார். வானூர்தியில் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் வந்திறங்கயி அவர் பலத்த பாதுகாப்புடன் இராணுவ அதிகாரிகளால் படைத் தலைமையகத்துக்கு...

தண்டவாளத்தில் புதையுண்ட டிப்பர்- வந்து மோதியது தொடருந்து- போக்குவரத்து தடை!!

தொடருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானியது. இந்த விபத்து வவுனியா ஒமந்தையில் நேற்று மாலை நடந்துள்ளது. ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் மண் மற்றும் கல் ஏற்றிச் சென்ற டிப்பர், தொடருந்துத்  தண்டவாளத்தில் புதையுண்டது. கொழும்பிலிருந்து...