யாழில் உயிருக்குப் போராடிய தாயை காண சென்ற இலங்கை தமிழர் கைது!
இலங்கையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தனது தாயாரை பார்க்க சென்ற இலங்கை தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாவது தடவையாகவும் குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை...
இலங்கை இளையோர் ஒருநாள் குழாமில் யாழ் மத்திய கல்லூரியின் வியாஸ்காந்த்
இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் குழாம் இன்று (29) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், யாழ் மத்திய கல்லூரியின் சுழற்பந்து வீச்சாளரான விஜயகாந்த்...
கீரிக்குப் பயிற்சி அளிக்கும் -இலங்கை இராணுவம்!!
வெடிபெருள்களைக் கண்டறிவதற்காக இலங்கை இராணுவத்தினர் கீரிக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
பொறியியல் படையின் கீழ் 14 ஆவது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு ஆயுத படைப்பிரிவின் கீழ் பயிற்சியளிக்கும் நடவடிக்கைகள்...
நிறுத்தாமல் பயணித்த யாழ்தேவி- மக்கள் குழப்பம்!!
கொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கி பயணித்த யாழ்தேவி தொடருந்து தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சென்றதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ்தேவி தொடருந்து வவுனியாவில்...
கிளிநொச்சியில் கோர சம்பவம் : இரு சிறுமிகள் பரிதாபமாக பலி : தந்தை ஆபத்தான நிலையில்!!
கண்டி – யாழ் பிராதன வீதியில் இயக்கச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுமிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இயக்கச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்றுள்ளதுடன், சிறுமி ஒருவர்...
பண்ணைப் பாலத்தில் அதிகரிக்கும் தூண்டில் மீன்பிடி!!
யாழ்ப்பாணத்தையும் தீவுப்பகுதிகளையும் இணைக்கும் பண்ணைப் பாலத்தின் இருமருங்கிலும் தூண்டில் மீன்பிடியாளர்கள் அதிகமாகத் தொழில் செய்து வருகின்றனர்.
பண்ணைப்பாலத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிக்கு கடல் நீரோட்டமானது செல்வதால் இங்கு தூண்டில் மீன்பிடியாளர்களுக்கு மீன்கள் பிடிப்பது...
யாழில் தாவித்திரியும் குள்ள மனிதர்கள்!
மரத்துக்கு மரம் தாவும் குள்ளர்கள் பெண்கள், குழந்தைகள் மீதும் வீடுகளின் மீதும் கல்வீசித் தாக்கும் சம்பவங்களால், அராலியில் நேற்றிரவு பெரும் பதற்றம் நிலவியது.நேற்று இரவு அராலி, ஐயனார் ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் இந்தக்...
பீனிக்ஸ் பறவையாய் விஸ்வரூபம் எடுத்த தமிழ் இளைஞன்! சர்வதேசத்தை மிரட்ட வரும் யாழ் மைந்தன்
வடக்கிலிருந்து போர் மேகங்கள் நகர்ந்து சென்றாலும், மக்களின் மனங்களில் அது கொடுத்த ரணங்கள் இன்னமும் மாறவில்லை.
இழப்புக்களோடும் வலிகளோடும், வாழும் சமூகத்தில் இளைய தலைமுறையினரின் கனவுகளுக்கும் அவை தடையாகிக் கொண்டிருக்கின்றன. அத்தகு தடைகளை உடைத்து...
மின்மானி வாசிப்பாளர் உரிய காலம் உங்கள் வீட்டுக்கு வரவில்லையா! எச்சரிக்கை
மின்மானி வாசிப்பாளர் உரியநேர காலம் உங்கள் வீட்டுக்கு வரவில்லையா நீங்கள் பணத்தை இழந்துகொள்வேர்கள் எப்படி? ???
மின்மானி உரியநேரம் மின்சாரசபை மின்மானி பரிசோதனையாளரால் பரிசோதிக்கவில்லையாயின் இழக்கப்படும் பண விரயம் ஏறாவூரில் நடைபெற்ற சம்பவம் இது...
யாழில் சற்றுமுன் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக பலி.. ஒருவர் கவலைக்கிடம் (படங்கள்)
யாழ்ப்பாணம் - அரியாலை, நெலுக்குளம் புகையிரத கடவையில் ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle...








