Srilanka

இலங்கை செய்திகள்

விசாவுக்காக பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் இலங்கை ஆண்கள்!

இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவன் தனக்கு விசா கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இளம் பெண் ஒருவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். ஒரு ஆண்மகனால் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வேதனையுற்ற...

வடக்கு மாகாண சபை உறுப்பினரின் -தாயார் வீட்டில் கொள்ளை!!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடியிலுள்ள வடக்க மாகாண சபை உறுப்பினரின் தாயாரின் வீட்டில் நேற்று நள்ளிரவு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கிருந்து 6 பவுண் நகை மற்றும் உண்டியலில் சேர்க்கப்பட்ட 40 ஆயிரம் ரூபா பணம்...

கிளைபோசெட் தடைநீக்கம்- வர்த்தமானி வெளியானது!!

தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்கு கிளைபோசெட் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. கிளைபோசெட் தடை நீக்கம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த 11 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...

அம்பாள்புரத்தை ஆட்டிப்படைத்த சிறுத்தை- புதிய தகவல் வெளியிட்ட கொழும்பு ஊடகம்!!

கிளிநொச்சி அம்பாள்புரத்தில் அண்மையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுத்தை குறித்து புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. குறித்த சிறுத்தை காட்டிலிருந்து வந்ததல்ல என்பதற்கும், அது மனிதர்களால் வளர்க்கப்பட்டது என்பதற்குமான அடையாளம் இருப்பதாக கொழும்பு ஊடகம்...

போக்குவரத்துக் குற்றங்கள்- புதிய தண்டப்பணம்- இன்று முதல் நடைமுறைக்கு!!

போக்குவரத்துக் குற்றங்களுக்காக அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் அறவீடு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் அறவீடு 23 வாகனக் குற்றங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது 33 தவறுகளை உள்ளடக்கும்...

வெளிநாடு ஒன்றில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் இளைஞன்!

இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் நாளை பலவந்தமாக இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து தமிழ்க்குடும்பம் ஒன்றின் தந்தையான இளைஞரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அகதி தஞ்சகோரிக்கையுடன் 2012 இல்...

பாலகுமாரனிற்கு பிரபாகரன் கொடுத்த அதிர்ச்சி! – இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 02

பீஷ்மர் 300 வீரர்கள் படத்தில் பிரமாண்ட எதிரியுடன் சிறிய, உறுதியான, தாய்நிலத்தில் பற்றுக்கொண்ட படை மோதி அழியும். நிறைய சலுகைகள் கொடுத்து சரணடையுமாறு பாரசீக மன்னன் கேட்டுக்கொண்டபோதும், ஸ்பார்ட்டா மன்னன் லியானிடஸ் சரணடையவில்லை. அவரின்...

பாடசாலை சீருடையுடன் காதலனைத் தேடிச் சென்ற மாணவி!! மீண்டும் ஏற்க மறுத்த பெற்றோர்…. !!

அநுராதபுர மாவட்டத்தில் தம்புத்தேகம பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் உயர்தரத்தில் படிக்கும் 18 வயதுடைய மாணவியை அவருடைய பெற்றோர் மனமுவந்து பொலிஸார் ஊடாக காதலனிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி குறித்த மாணவி...

மேலதிக வகுப்பிற்காக சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி : பெற்றோரின் உருக்கமான கோரிக்கை!!

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் விபத்திற்கு உள்ளாகி பாதிக்கப்பட்டிருகின்ற மாணவனின் சிகிச்சைக்கு உதவுமாறு அவரது பெற்றோர் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர். முழங்காவில் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி மேலதிக வகுப்புக்காக...

இலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..?

போதைபொருள் கடத்தலின் மத்திய நிலையமாக இலங்கை பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் இலங்கையின் வடகிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களும் போதை பொருள் கடத்தல் கார்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டதா? என எண்ணத்தோன்றுகிறது. அந்த...