இலங்கையில் இடம் பெற்ற பதற வைக்கும் சம்பவம்! எரித்து கொலை செய்யப்பட்ட தேரர்
கொழும்பு – ஹன்வெல்ல, கொடிகந்த காட்டு பகுதியில் கடந்த 3ம் திகதி கடத்தப்பட்ட உடுவில தர்மசிறி என்ற தேரர் (65-வயது) நேற்று (04.01.2021) இரவு கம்பஹா – கொடன்தெனியாவ மயானத்தில் எரித்துக் கொல்லப்பட்ட...
வவுனியாவில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று: பல பகுதிகள் முடக்கம்!
வவுனியாவில் விரைவான அன்டிஜென் பரிசோதனையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா வேப்பங்குளத்தின் சில பகுதிகள் பொலிசாரால் முடக்கப்பட்டுள்ளன.
வவுனியா வேப்பங்குளம் முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணிப் பெண்...
யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தொடர்பில் வெளியான தகவல்!
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் மந்திகை வைத்தியசாலையில் 7 ஆம் இலக்க விடுதியில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர் பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்தவர்...
யாழில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி!
யாழ் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் PCR மாதிரிகள்...
மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு; தரம் 11 வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதி வெளியானது!
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் பாடசாலைகளை தவிர, ஏனைய அனைத்து அரச பாடசாலைகளின் 11ம் தரத்திற்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஜனவரி மாதம் 25ம் திகதி முதல்...
1971- 2021 இரண்டுமே ஒன்னுதான்; 50 ஆண்டுக்கு பிறகு அதிசய காலண்டர்!
ஐம்பது வருடங்களை கடந்து 2021 ஆம் ஆண்டில் அதே திகதி , கிழமை , மாதம் வந்துள்ளமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனித சரித்திரத்தில் மறக்க முடியாத பதிவை 2020ம் ஆண்டு ஏற்படுத்தி உள்ளது. கொரோனா...
ஹோமாகமை வைத்தியசாலையில் கொரோனா சடலம் பழுதடைந்து துர்நற்றம் வீசுவதாக தகவல்
ஹோமாகமை வைத்தியசாலையின் பிரேத அறையில் பல நாட்களாக கொரோனாவால் உயிரிழந்த 5 நபர்களின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடும் சுகாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஹோமாகமை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி...
மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
மேல் மாகாணத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் 11ஆம்...
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகுமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
இந்த வருடத்துக்கான முதலாம் தவணைக்காக பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 11ம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர...
யாழில் இப்படியொரு நிலையா; வெளியான தகவலால் மக்கள் அச்சம்!
யாழில் 1305 குடும்பங்களை சேர்ந்த 3,736 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்...