நாளை முதல் புகையிரத சேவைகள் அதிகாிப்பு!
நாளை முதல் அனைத்து புகையிரத மார்க்கங்களிலும் புகையிரத போக்குவரத்து சேவைகளை அதிகாிப்பதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில் பிரதான புகையிரத மார்க்கத்தில் 64 பயணச் சேவைகளையும், கரையோர புகையிரத மார்க்கத்தில் 74 பயணச்...
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட 7 மாவட்டங்களின் நிலை தொடர்பில் வெளியான சிறப்பு செய்தி
கடந்த மூன்று நாட்களில் ஏழு மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்று எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தேசிய நோய் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்கள் கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு, பதுளை, யாழ்ப்பாணம், கேகாலை...
பிள்ளைகள் பிறக்கும் போதே அடையாள அட்டை இலக்கம்
பிள்ளைகள் பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்படவுள்ளது.
அந்த இலக்கம் 18 வயது முழுமையடைந்த பின்னர் வெளியிட வேண்டும் என அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால்...
புத்தளம் பகுதியில் இறந்த முஸ்லிம் வீட்டில் இராணுவத்தினரின் பலரும் பாராட்டும் செயல்
புத்தளம், கல்பிட்டி பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கரம்பை ஹுசைனியாபுரம் பகுதியில் வசித்த முகமட் ஸாலிஹு சித்தி சுபைரா என்பவர் மாரடைப்பினால் மரணமடைந்து இன்று நல்லடக்கம் செய்யப்படவிருந்த நிலையில்,
அன்னாரின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து...
நாட்டில் நேற்று 515 கொரோனா நோயாளர்கள் அடையாளம்
நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 515 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 419 பேர் பேலியகொட - மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
ஏனைய...
இலங்கை பல்கலைகழக மாணவியின் தகாத வீடியோக்கள்: அதிர்ச்சியில் பொலிசார்! சிக்கினார் காதலன்
பிரபல தகாத வலைத்தளத்தில் இலங்கை பல்கலைகழக மாணவியொருவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியானமை தொடர்பில் விசாரணை நடத்திய பொலிசார், பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் பல்கலைகழக மாணவியின் காதலனே அந்த புகைப்படங்களை...
திருகோணமலை முடங்கியது! அதிகளவான இராணுவத்தினர் குவிப்பு
இலங்கையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 856 பேராக அதிகரித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், திருகோணமலை மத்திய வீதிப்...
யாழில் பரபரப்பை ஏற்படுத்திய வாள் வெட்டு குழு! மடக்கி பிடித்து நையடைப்பு செய்த மக்கள்
யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து திருட முற்பட்ட முகமூடிக் கொள்ளையர்கள் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, துவைக்கப்பட்டு குற்றுயிரும் குறையுயிருமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொள்ளையர்களின் வாள்வெட்டில் காயமடைந்த இளைஞன் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தென்மராட்சி, விடத்தற்பளை பகுதியில் நேற்று...
வெள்ளவத்தையில் கொரோனா வைரஸ் தீவிரம் – சுப்பர் மார்க்கட் உட்பட பல கடைகள் பூட்டு
வெள்ளவத்தையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல கடைகள் மூடப்பட்டுள்ளன.
சுப்பர் மார்க்ட், பிரபல ஆடையகம் பிற கடைகள் சில இவ்வாறு மூடப்பட்டுள்ளன. குறித்த பல்பொருள் அங்காடி நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.
கொழும்பில் கொரோனா வைரஸ்...
இலங்கையில் ஹேண்ட் சானிடைசர் தொடர்பில் வெளியான திடீர் அறிவிப்பு!
இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் சனிடைஷர் திரவம் தொடர்பில் புதிய கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்படவுள்ளது.
நாட்டின் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையில் பதிவு செய்யாமல் மேற்படி கிருமிநாசினி எதிர்ப்பியை...