பெரும் அபாய கட்டத்தில் கொழும்பு! இராணுவ தளபதி எச்சரிக்கை
கொவிட்-19 பரவல் காரணமாக கொழும்பில் குறிப்பிடத்தக்களவு அபாயநிலை உள்ளமை வெளிப்படையானது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அதுகுறித்து உறுதியாக எதனையும் கூற முடியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கொவிட்-19 பரவல்...
யாழ். இந்துக் கல்லூரியிலிருந்து 179 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு
யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து 179 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
அந்த வகையில் 31 மாணவர்கள்பொறியியல் பீடத்திற்கும் 21 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் சகல துறைகளுக்குமாக 179 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு உயர்தரப்...
திடீரென அதிகரித்த உப்பின் விலை – அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை
திடீரென ஏற்பட்ட உப்பு விலை அதிகரிப்பை குறைப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மாந்தை உப்பு நிறுவனத்தினால் குறித்த விலை அதிகரிப்பு தொடர்பான அறிவித்தல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், குறித்த...
இறந்தவர் உயிருடன் இருக்கிறார் எனக் கூறி அச்சுவேலி மருத்துவமனை மீது தாக்குதல்!
இறந்தவர் உயிருடன் இருக்கிறார் எனக் கூறிய கும்பலால் அச்சுவேலி மருத்துவமனை தாக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இன்று பதற்றம் நிலவியது.
அச்சுவேலியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர் காயமடைந்தார்.
இருவரும் அம்புலன்ஸ்...
கொரோனாப் பரவல் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்!
கொரோனாப் பெருந்தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு சற்று முன்னர்...
மட்டக்களப்பில் பரீட்சை விடைத்தாள் திருத்திக்கொண்டிருந்த ஆசிரியரொருவர் திடீர் மரணம்
அண்மையில் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் மட்டக்களப்பில் நேற்று திடீரென மரணஉயிரிழந்துள்ளார்.
2ஆம் குறுக்குத்தெரு, திருச்செந்தூர், கல்லடி, மட்டக்களப்பைச் சேர்ந்த 4 பிள்ளைகளின்...
பிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்
கடந்த சில வருடங்களாகவே தென்மராட்சி பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறது, அருந்தவபாலன் வெளியேறிய பின்னர் , தென்மராட்சிக்கு ஒரு உடையாரைப் போல கே.சயந்தனை நியமித்து விட்டார் எம்.ஏ.சுமந்திரன் .
ஒரு காலத்தில்...
இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குருநகர், பாசையூருக்கு செல்ல நாளை முதல் அனுமதி
குருநகர், பாசையூர் பகுதி மற்றும் மீன் சந்தைகளில் நாளையிலிருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கைக்கு எடுக்கப்படும் என்றும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட்...
மக்களே அவதானம்! முகக்கவசங்களுக்கு 4 மணிநேரமே உயிர்! வைத்தியர்களின் முக்கிய அறிவிப்பு!
ஒரு முகக் கவசத்தை ஆகக் கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என சுகாதார மேம்பாடு அலுவலகத்தின் சமூக சுகாதார விசேட வைத்தியர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே அதன்பின்னர் புதிய முகக்...
தனியார்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; டிசம்பர் மாதம் வரை சம்பளம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக கூடிய சம்பளத்தை வழங்கும் முறையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...