இலங்கையில் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!
சீதுவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க , ரத்தொலுகம மற்றும் ஆடியம்பலம ஆகிய பிரதேசங்களில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பரிசோதகர் சுரேஷ்குமார்...
லண்டனில் தாயுடன் சென்ற வவுனியாச் சிறுவனிற்கு நேர்ந்த கதி
வவுனியா கோவில்குஞ்சுக்குளத்தை பூர்விகமாக கொண்டு லண்டனில் வசித்து வரும் சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் பிரித்தானியாவின் கேய்ஸ் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த சிறுவன் நேற்று இரவு 7 மணியளவில்...
ஒரே நேரத்தில் இரு காதலர்கள்; யாழ் யுவதிக்கு நேர்ந்த சோகம்!
யாழ்ப்பாண யுவதியொருவரின் காதலர்கள் இருவர் ஒரே நேரத்தில் யுவதியுடன் சந்திக்க நேர்ந்ததால் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று யாழ் புறநகரிலுள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள உயர்கல்வி நிறுவனமொன்றின் மாணவியொருவர், தமது...
யாழ் கோப்பாய் கல்வியியல் கல்லூரி நாளை இராணுவத்தால் பொறுப்பேற்பு! மாணவர்கள் வெளியேற்றம்
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியும் தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்படவுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதயடுத்து, நாடு முழுவதுமுள்ள கல்வியியல் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியும்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 சிறுவர்கள் உட்பட மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதி
முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா - மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள், அவர்களுடைய உறுவினர்கள் என 220 பேர் முல்லைத்தீவில் 59வது படைப்பிரிவு பயிற்சி முகாமில்...
இலங்கையில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
PCR பரிசோதனைகளை அதிகரிக்க உடன் நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களை அடையாளம் கண்டு கொரோனா தொற்று பரவுவதனை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு...
பருத்தித்துறை பஸ்ஸுலும் கோரோனா பாதித்த பெண் பயணம்; சாரதி, நடத்துனர் தனிமைப்படுத்தலில்
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி, நடத்துனர் இருவரும்...
ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களில் கோரோனா பாதித்தோர் எண்ணிக்கை 101ஆக உயர்வு
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 101 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர்...
கொழும்பு பல்கலைக்கழகக் கலைப்பீடம் மூடப்பட்டது
கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் அடுத்தவாரத்தில் பிரவேசிக்க வேண்டாம் என்கிற அறிவிப்பை கொழும்புப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கின்றது.
முதலாம் மற்றும் மூன்றாம் வருடங்களுக்கான மாணவர்களுக்குரிய பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பீடாதிபதி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹாவிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த 09 மாணவர்கள் – முடங்குமா யாழ் பல்கலைக்கழகம்?
கம்பஹா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டம்...