யாழ்.கோண்டாவிலில் வீடொன்று பொலிஸாரால் முற்றுகை..! 5 பேர் கைது..
யாழ்.கோப்பாய் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 5 பேர் வீடொன்றிலிருந்து கோப்பாய் பொலிஸாரினால் இன்று மாலை கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கோப்பாய் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோப்பாய் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கோண்டாவில் மேற்குப்...
பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரன்தான்! சரத்பொன்சேகா தெரிவிப்பு
"பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரன்தான். ஆனபடியால்தான் தனிநாட்டை உருவாக்கும் வகையில் விக்னேஸ்வரன் பேசுவதால் அவர் ஒருபோதும் பிரபாகரன் ஆக முடியாது என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தேன்.
எனது உரையைச் சிலர் தவறாக விளங்கிவிட்டார்கள் என ஐக்கிய மக்கள்...
பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற 17 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன்; ஒருவர் கடலிர் நீரில் முழ்கி உயிரிழந்த நிலையில்,
சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (11) மாலையில் இடம்பெற்றுள்ளதாக...
ரணிலின் ஊழல் ஒழிப்பு செயலகத்தில் பாரிய ஊழல்: 3 வருடங்களில் 3 கோடி ரூபா செலவு
2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டறிவதற்காக அதே வருடத்தில் நியமிக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு செயலகம் 03 வருடங்களுக்குள் 3,37,14,807 ரூபாவினை செலவிட்டுள்ளமை இன்று தெரியவந்துள்ளது.
செலவுகள்...
யாழில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: மூவர் கைது!
தென்மராட்சி பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டனர். 15 வயதான சிறுமியும் பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசமொன்றில் நேற்று (10) இந்த...
தனியார் நிறுவனத்தின் பொறுப்பற்ற செயல்…செம்மணி பகுதியில் ஏ9 வீதியை மறித்து போராட்டம்!
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் பெருமளவு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதற்கு எதிராக நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள், ஏ.9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சுமார் 20 நிமிடம் ஏ9 வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.
செம்மணி...
ஜேர்மனியில் இலங்கை இளைஞன் படைத்த சாதனை! நாமல் ராஜபக்ஷ வாழ்த்து
ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கான புதிய சாதனையை யுபுன் அபேயகோன் படைத்துள்ளார்.
செவ்வாய் கிழமை அன்று(08/09) இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் குறித்த தூரத்தை10 தசம் ஒன்று – ஆறு வினாடிகளில்...
வடபகுதி மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல்
கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி இரயில்சேவை நாளை முதல் வாரநாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்தகவலை இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும கடுகதி இரயில்சேவை தற்காலிகமாக...
O/L பரீட்சை எழுத வாய்ப்பு கோரும் 9 வயதான சிறுமி! பிரமிக்கும் பாடசாலை ஆசிரியர்கள்
இலங்கையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத, பரீட்சைகள் திணைக்களத்திடம் சந்தர்ப்பம் கோரியுள்ளார்.
பொலநறுவை, அரலங்வில செனுலி லேஹன்ஸா என்ற 9 வயதுடைய சிறுமியே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்....
ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை! தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கத் திட்டம்
நாட்டில் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிப்பது அதில் ஒன்றாகும். தற்போதுள்ள சில தேசிய பாடசாலைகள் பெயரளவிலேயே காணப்படுகின்றது. தேவையான வசதிகள் எதுவும் அவற்றில் இல்லை. அவ்வாறான பாடசாலைகளும் உடனடியாக அபிவிருத்தி...