Srilanka

இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா அரசியலில் திடீர் திருப்பம்!

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். அந்த கோரிக்கைக்கு ஐக்கிய தேசிய...

பொதுத் தேர்தலுக்கு பின்னர் நாட்டில் என்ன நடக்குமோ? அச்சத்தில் மக்கள்…

எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் என்ன நடக்கப்போகிறதோ என்பதே பலருக்கும் உள்ள கவலை. நாட்டின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு மாத்திரம், மக்கள் மத்தியில் இந்தக் கவலை...

இலங்கையில் சற்றுமுன்னர் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2817 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன்...

அமெரிக்காவில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய செவிலியர்! அடக்கம் தொடர்பில் வெளியானதகவல்

அமெரிக்காவில் கணவரால் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய செவிலியரின் உடல் இந்த வாரம் அங்கேயே நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் தாம்பா பகுதி கிறிஸ்தவ தேவாலயத்தில் அடக்கம் செய்ய முறைப்படியான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாக...

கடத்தியவரையே மனைவியாக்கிய பிள்ளையான் குழு உறுப்பினர்!! வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்

2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் 30ம் திகதிகளில் மட்டக்களப்பு கொழும்பு பிராதான வீதியில் பயணம்செய்த தமிழர் புணர்வாழ்வுக் கழக ஊழியர்கள் 22 பேர் பிள்ளையான் - கருணா குழு என்று அழைக்கப்பட்ட...

நூற்றுக் கணக்கானோரை ஒன்றிணைத்து கொழும்பை முற்றுகையிடுவோம்! ஞானசாரர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு எதிர்வரும் செவ்வாய்கிழமை அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிட்டால் ஆயிரக்கணக்கான பௌத்தமத குருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்போம் என பொதுபல சேனா அமைப்பின்...

எதிர்வரும் 48 மணித்தியாலத்திற்குள் சஜித்தை கைது செய்ய நடவடிக்கை! தென்னிலங்கை ஊடகம் தகவல்

பொதுத் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் கைது செய்ய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவினால் சஜித் பிரேமதாஸவை கைது செய்வதற்கு...

தாயின் இறுதிச் சடங்கின் பின்னர் காணாமல் போன மகன்- பத்து நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில், தாயின் இறுதிச் சடங்கின் பின்னர் காணாமல் போன மகன் பத்து நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கரடியனாறு, வடிச்சல் வீதி, கித்துள் பிரதேசத்தை சேர்ந்த 28...

கோப்பாய் பொலிஸாரின் அட்டூழியம் தொடர்கிறது; இளைஞனை மோதித்தள்ளிய இராணுவ வாகனம் – காயத்திற்கு உள்ளான இளைஞனை இரண்டு மணி...

இராணுவ வாகனத்துடன் விபத்திற்கு உள்ளாகி காலில் காயமேற்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரம் தடுத்து வைத்துவிட்டு கோப்பாய் பொலிஸார் விடுவித்துள்ளனர். யாழ்ப்பாணம், கல்வியங்காடு, இராமசாமி பரியாரியார் சந்தியில் (பழம் சந்தி...

யாழில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை! அதிரவைக்கும் காரணம்

வடமராட்சி, நெல்லியடி மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி வீதியைச் சேர்ந்த அருளானந்தம் ஆர்த்தியன் (வயது-17) என்ற மாணவனே...