Srilanka

இலங்கை செய்திகள்

யாழ் வடமராட்சியில் இளைஞர் ஒருவர் தற்கொலை!

யாழ்ப்பாணம் வடமராட்சி தும்பளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த எஸ் – மரின்ராஜ் (வயது 23 ) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். காதல் தோல்வியே...

தாமரை மொட்டு கட்சி வெற்றி பெற்றால் உடனடியாக புதிய பிரதமர் பதவியேற்பார்

பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு வெற்றி பெற்றால் ஓகஸ்ட் 7 அல்லது 8 திகதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே புதிய பிரதமர் பதவியேற்பார் என்று அரசியல் வட்டார தகவல்கள்...

நாளையதினம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரம்

நாளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயன்றால் துப்பாக்கிச்சூடு நடத்த பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

காலி மாவட்டத்தின் உடுகம தேர்தல் மத்திய நிலையத்திற்கு வாக்கு பெட்டிகளை கொண்டு சென்ற பேருந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது. நாடளாவிய ரீதியில் நாளைய தினம் 2020இற்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள நிலையில் இன்றைய...

வங்கிகள் திறக்கும் நேரம் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் நாளையதினம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வர்த்தக வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக வங்கிகளை நேரத்திற்கு முன்னரே மூடுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் கண்கானிப்பு திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளது. வங்கி...

அடியவர்கள் புடைசூழ மஞ்சத்தில் பவனி வந்தார் நல்லூரான்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் 10ஆம் நாளான இன்று மாலை மஞ்சத் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது. வள்ளி, தெய்வாணை சமேதராய் முத்துக்குமார சுவாமி மாலை 5 மணிக்கு மஞ்சத்தில்...

உயிருடன் இருக்கும் மாணவியின் படத்தை பயன்படுத்தி மரண அறிவித்தலை தயாரித்த நபர்களை தேடும் பொலிஸார்

16 வயதான பாடசாலை மாணவியின் புகைப்படத்தை பயன்படுத்தி மரண அறிவித்தலை தயாரித்து, பொது இடங்களில் ஒட்டிய நபர்களை கைது செய்ய மின்னேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மின்னேரிய பொலிஸ் பிரிவில் ஜெயந்திபுர,தெஹெம்கம பிரதேசத்தில் இந்த...

அமைச்சரவை நியமனத்திற்கு முன்பு பதவி பிரமாணம் செய்யும் புதிய பிரதமர்

எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அன்றைய தினம் புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கான சுப...

ஸ்ரீலங்கா அரசியல் வரலாற்றில் புதிய சாதனை!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச 2020 பொதுத் தேர்தல் பிரசாரம் சம்பந்தமான 434 கூட்டங்களில் கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ளதாக தெரியவருகிறது. இந்த கூட்டங்களில் கலந்துக்கொள்வதற்காக அவர் நாடு முழுவதும் 15 ஆயிரத்து 133...

பாணந்துறையில் காதலன் முன்னிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி

பாணந்துறை, பின்வத்தை கடற்கரையில் காதலன் முன்னிலையில் காதலியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் தீவிர முயற்சியில் பிரதான சந்தேக நபர் வாதுவ வடக்கு தலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று...