யாழ் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்….!
யாழ்ப்பாணம்-வலிகாமம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து மோட்டார் வெடிமருந்துகள் உட்பட பல வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர் கிணத்தை சுத்தப்படுத்தும் பொழுது குறித்த வெடி பொருட்கள் காணப்பட்டதாக காவல் துறையினருக்கு வழங்கிய...
யாழ் திருநெல்வேலியில் இடம்பெற்ற பாரிய விபத்து!
யாழ் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தியில் டிப்பர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் பாரிய விபத்தைத் தவிர்க்க முற்பட்டவேளை வீதியை...
ஆடைகளை அணிந்து பார்த்து கொள்வனவு செய்ய தடை – கடும் சிரமத்தில் பெண்கள்
ஆடை விற்பனை நிலையங்களில் ஆடைகளை அணிந்து பார்த்து கொள்வனவு செய்வது சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய தடை செய்யப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாக வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆடைகளை அணிந்து பார்க்க...
தொண்டமான் இறப்புடன் மகளிற்கு ஏற்பட்ட மற்றுமொரு பெரும் சோகம்!
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள அவரது மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்களாக முயன்று வந்தார்.
இந்த நிலையில்...
யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி அம்பலம்
நீதிமன்றினால் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரிடம் அந்த பணத்தினை நீதிமன்றில் செலுத்த வேண்டும் என கூறி 50 ஆயிரம் ரூபாயை சட்டத்தரணி ஒருவர் மோசடி செய்த சம்பவம்...
தனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் -மகிந்த
தனது ஐம்பது வருட நாடாளுமன்ற வாழ்க்கையில் தான் சந்தித்த மோசமான நிகழ்வுகள் மற்றும் கொண்டாடக்கூடிய நிகழ்வுகள் எவை என்பதை மனந்திறந்து தெரிவித்துள்ளார் பிரதமர் மகிந்த ராஜபக்ச.
இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நீண்ட செவ்வியிலேயே அவர்...
தலைவர் பிரபாகரனை பிடிக்க விரைந்த இந்தியப் படை!
987 ஒக்டோபர் 10ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா யுத்தததை ஆரம்பித்த தினம்.
அதற்கு முன்னய தினம் இந்தியாவின் சீக்கிய அதிரடிப் படைப்பிரவு ஒன்று இரகசியமான நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டு தலைவர்...
காணாமல்போய் 23 நாளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட யுவதியின் மண்டையோடு! விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
வெல்லவாய, குடாஓயா பொலிஸ் பிரிவில் காணாமல் போயிருந்த யுவதி 23 நாளின் பின்னர் காட்டுப்பகுதியில் இருந்து எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவரது மண்டையோடு, தோள்ப்பை என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் யுவதியை கொலையை செய்த...
அம்பாறையில் ஊழலில் சிக்கிய இரு தமிழ் உயர் அதிகாரிகளிற்கு நேர்ந்த கதி
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா...
கவலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
பொதுத் தேர்தல் நடத்துவதற்கு இன்னமும் மூன்று மாத காலங்கள் கூட ஆகலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு...









