Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் முறைகேடு ! விசாரணைகள் ஆரம்பம்

கொரோனா இடர்காலத்தில் வழங்கப்பட்ட ஐந்தாயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்தாக கூறிய அவர், அவை...

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு ! வெளியான முக்கிய அறிவிப்பு

நாடுமுழுவதும் வரும் 31ஆம் திகதி மற்றும் ஜூன் 4,5ஆம் திகதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் நாளைமறுதினம் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் ஜூன் முதலாம்...

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சுகாதார நிபுணர்களுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இந்த...

இலங்கையில் ஒரே நாளில் 150 பேருக்கு கொரோனா தொற்று! இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் குறித்த விபரம்

இலங்கையில் இன்று மட்டும் கொரோனா தொற்றுடன் 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றுடன் சேர்த்து கடந்த ஐந்து...

விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்குள் நுழையும் போது பாதுகாப்பு தரப்பினரை தடுமாற வைத்த தொண்டமான்

2001,ம் ஆண்டு காலப்பகுதியில் அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் கால்நடை அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலம்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் “புலிபாய்ந்தகல்” பகுதியில் வீட்டுத்திட்டம் ஒன்றை கால்நடை வளர்பாளர்களுக்கு அமைக்குமாறு...

யாழ்ப்பாணத்தில் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் கண்காணிக்கப்படும்; கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை – பொலிஸ்

“உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்படும்” என்று மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

யாழ். வடமராட்சியில் பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடதப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில்...

யாழ்.மத்திய கல்லூரி முன்னாள் ஆசிரியர் விபத்தில் மரணமானார்

சற்று முன்னர் யாழில் இடம்பெற்ற விபத்தில் மரணமான யாழ்.மத்திய கல்லூரி முன்னாள் ஆசிரியர் சிவகாந்தன் அவர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த...

வர்த்தமானியை திரும்ப பெறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை: சட்டமா அதிபர்

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நீக்கும் அதிகாரம் அரசியலமைப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். கலைக்கப்பட்ட மாகாணசபையை மீண்டும் கூட்டும் அதிகாரம் மாத்திரமே...

விளையாட்டு வினையானது! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமிக்கு லண்டனில் நடந்த சோகம்.!!கதறித் துடிக்கும் உறவுகள்..!

லண்டனில் வசித்து வரும் மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அகால மரணமடைந்துள்ளார். குலசிங்கம் சரண்ஜா (வயது-13) என்ற சிறுமியே நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தவர் ஆவார். கழுத்தில் கயிறு போட்டு விளையாடிக்...