Srilanka

இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்றுமுன்னர் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

நாடு முழுவதும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நாளை முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை...

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் திடீர் மரணம்

வெளிநாட்டிலிருந்து பெண்ணொருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த பயாகலையை சேர்ந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்து நாடு திரும்பி நிலையில் குறித்த...

கொழும்பில் வசிக்கும் மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி…! வழங்கப்பட்டது அனுமதி

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட அதிகார பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுலா சபையின் அனுமதி பெற்ற விருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிசாலைகளை நாளை முதல் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கடும் சுகாதார...

சமூக இடைவெளியைப் பேணாதோர் நாளை முதல் கைது – நாளை முதல் பொலிஸாருக்கு விஷேட அதிகாரம்

பொது இடங்களில் ஒவ்வொரு நபருக்கும் இடையே ஒரு மீட்டர் தூரத்தை சமூக இடைவெளியாகப் பேணாத நபர்கள் நாளை முதல் பொலிஸாரால் கைது செய்யப்படுவர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண...

பேருந்து சேவைகள் நாளை முதல் அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிவரை இடம்பெறும்

நாளை முதல் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என்று பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. பேருந்து சேவைகள் அதிகாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணிக்கு முடிவடையும் என்று சுட்டிக்காட்டியுள்ளது...

வடக்கு மாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க..?

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. வடக்கு மாகாண ஆளுநராக தற்போது திருமதி பி.எஸ்.எம்....

திடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா? வெளிவந்தது பரிசோதனை முடிவுகள்

காஞ்சிரங்குடா இராணுவ முகாமிலிருந்து இறந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் காஞ்சிரங்குடா இராணுவ...

புலிகள் கேட்ட தங்கமும் அரசாங்கம் கேட்கும் தங்கமும்

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்றுவதற்கான ஒரு சமிக்ஞையை வெளியிட்டிருக்கிறது. 1990 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் விடுதலைப் புலிகள் இரண்டாவது கட்ட ஈழப்போரைத் தொடங்கிய...

இலங்கையில் சற்று முன்னர் திடீரென அதிகரித்த புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!!

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் இன்று (மே 24) ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கோரோனா வைரஸ்...

இலங்கையில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு எப்போது அழைக்கப்படுவார்கள்? கல்வி அமைச்சரின் தகவல்

மிக கவலைக்குரிய நிலையில் வடக்கு, கிழக்கின் கல்வித்துறை இருக்கின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த விடயங்களாக, கேள்வி-தற்போது வீடுகளில் இருக்கின்ற 43 இலட்சம்...