நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவை
கொரோனா வைரஸ் காரணமாக பொது போக்குவரத்து சேவைகளை வரம்பிற்குள் மேற்கொள்வதற்கு சுகாதார பிரிவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய நாளை முதல் அதிக அவதானம் மற்றும் அவதானமிக்க பிரதேசங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களுக்கு...
புலிகளை அழிக்க மகிந்த கூறிய அறிவுரை! இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்
ஆயுதப்படைகளின் தளபதியாக இருந்த அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மே 16, 2009 அன்று தன்னை அழைத்ததாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் புலிகளுக்கு எதிரான இராணுவ தாக்குதலை கைவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியதாகவும் இராணுவ...
நாட்டில் அடையாளம் காணப்பட்ட 29 தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த மேலும் 29 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
கொரோனா...
சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக்காலம் நீடிப்பு
ஏப்ரல் 16 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் ஒவ்வொரு சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர, அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக...
வரலாற்றில் முதல் முறையாக நீரில் மூழ்கிய பேருந்து நிலையம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலங்கொட நகர பேருந்து நிலையம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
பலங்கொட நகரம் ஊடாக, தொர வெல ஆற்ற நீர் பெருக்கெடுத்தமையினால்...
அம்பன் சூறாவளி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்! இலங்கையின் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
“AMPHAN” என்ற மீயுயர் பாரிய சூறாவளியானது இன்று (2020 மே 19ஆம் திகதி) முற்பகல் 08.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 1020 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 16.00 N இற்கும்...
பேஸ்புக் செய்தியால் நடந்த விபரீதம்! யாழ் – ஏ9 வீதியோரத்தில் காணப்பட்ட சடலத்தால் பரபரப்பு
யாழ்ப்பாணம், ஏ9 பகுதியில் வீதியோரமாக தூக்கில் தொங்கியபடி இருந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
செம்மணிப்பகுதியில் இன்று (19) காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், தற்போது...
ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல்
ஆசிரியர் மதிப்பாய்வு தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
கல்வி அமைச்சினால் அரச பாடசாலைகளில் சேவை புரியும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான இடம் மற்றும் படிப்பிக்க பொருத்தமான பாடம் தொடர்பாக தேடிப்பார்க்க...
மட்டக்களப்பில் கணவனின் நடத்தையால்… இளம் மனைவியின் விபரீத முடிவு! ப்ளிஸ் இப்படி செய்யாதீர்கள்..
அண்மையில் போரதீவுபற்று பிரேதேச செயலகத்துக்கு உட்பட்ட கோவில் போரதீவு கிராமத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில், அவரது கைப்பட எழுதிய உருக்கமான பதிவை எழுதிவிட்டு மரணித்துள்ளதுள்ள சம்பவம்...
பொலநறுவையில் குழியில் விழுந்து இரு சிறுமிகள் பரிதாபமாக பலி
பொலநறுவையில் குழியில் விழுந்து இரு சிறுமிகள் பரிதாபமான உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எலஹெர பிரதேசத்தில் கைவிடப்பட்ட மாணிக்க கல் அகழ்விற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று குறித்த இரண்டு சிறுமிகளும் நீரில்...









