இலங்கையில் தீவிரமடையும் கொரோனா – 1000 சடலங்களை பொதிசெய்யும் உறைகளை கோரும் அரசாங்கம்
கொரோனா வைரஸால் இறக்கும் உடல்களை அகற்றுவதற்காக ஆயிரம் பாதுகாப்பான உறைகள் வழங்குமாறு செஞ்சிலுவை சங்கத்தை கேட்டு சுகாதார அமைச்சு கடிதம் ஒன்றை இலங்கை அனுப்பியுள்ளது.
அமைச்சின் மேலதிக செயலாளர் (சுகாதார சேவைகள்) டொக்டர் சுனில்...
கொரோனா தொற்றால் டுபாயில் உயிரிழந்த இலங்கையர்!
கொரோனா தாக்கத்தினால் இலங்கையர் ஒருவர் டுபாயில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பன்னிபிட்டியை சேர்ந்த ரசிக டி சில்வா என்பவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, டுபாயில் மேலும் சில இலங்கையர்களும் கொரோனா தொற்றிற்கு...
மேலும் 18 பேருக்கு கோரோனா; 523ஆனது பாதித்தோர் எண்ணிக்கை
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் இன்று (ஏப்ரல் 26) ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா...
கொரோனா தொற்றாளர் அதிகரிப்பு ! நாளை நாடுமுழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு!
நாடுமுழுவதும் நாளை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கங்கானது நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழில் முதியவர் ஒருவர் வீதியில் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்
யாழ்பாணம், ஆனைப்பந்தி- நாவலர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன்...
மேலும் நால்வருக்கு கோரோனா தொற்று; பாதித்தோர் எண்ணிக்கை 471ஆனது
உலகின் பல நாடுகளை ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் தீவிரமாக பரவி வருகிறது.
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் இன்று (ஏப்ரல் 26) ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம்...
150 இராணுவத்தினருக்கு கொரோனா – உடனடியாக மூடப்பட்ட இராணுவ சிறப்புபடை முகாம்..!
நீர்கொழும்பு சீதுவை இராணுவ விசேட படையின் இராணுவ முகாம் பூட்டப்பட்டதுடன் அங்கு பணியாற்றிய 150 இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
குறித்த கப்டனின் மனைவி வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார்.
இந்நிலையிலேயே...
பொது மக்களுக்கான ஓர் முக்கிய அறிவித்தல்
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் பகுதி உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்வதானால் தேசிய அடையாள அட்டை முறைமையை பயன்ப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் மருத்துவ தேவைகளுக்காக வெளியே செல்வோரிடம்...
யாழ் கடற்கரை பகுதியில் இளம் தாயார் உயிரிழப்பு: தொடரும் சோகம்
யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் நேற்று 25-04-2020 சனிக்கிழமை இரவு சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளார்
அப்பகுதியை சேர்ந்த திருமதி பிரதீபா டில்ஷான்( வயது 31 ) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
நேற்றிரவு...
மின்கட்டணம் அறவிடுதல் – மின் துண்டிப்பு குறித்த அறிவிப்பு
மின்பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணம் அறவிடப்படும் போது, மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது, அத்துடன் மின்பாவனைகளும் துண்டிக்கப்படமாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஊரடங்கு சட்டம் நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டதால் மின்சார...









