Srilanka

இலங்கை செய்திகள்

கொரோனாவை விடவும் பெரும் ஆபத்து வரவிருக்கிறது! பில்கேட்ஸ் விடுத்துள்ள எச்சரிக்கை

ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் கொரோனா போன்ற தொற்று நோய் இருக்கும் என்றும், இதனை விடவும் அது ஆபத்தானதாக அமையும் என்று உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். முன்னதாக கடந்த 2015-ஆம் ஆண்டு வைரஸால்...

அரிசி ஆலை உரிமையாளர்களின் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களின் சேவையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களின் சேவையும் மறு அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவு...

நாள் சம்பளம் பெறுவோருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானம்

கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள நாள் சம்பளம் பெறும் 19 இலட்சம் பேருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, முச்சக்கரவண்டி சாரதிகள், தச்சர்கள்,...

பொரளையில் பஸ்ஸூடன் அம்பியுலன்ஸ் மோதி விபத்து: எழுவர் காயம்

பொரளை – டி.எஸ்.சந்தி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் அம்பியுலன்ஸ் வாகனமொன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இரத்தினபுரியிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளிகளை ஏற்றிச்சென்ற அம்பியுலன்ஸூம் தேசிய வைத்தியசாலையிலிருந்து...

இலங்கையில் ஏப்ரல் 19 திகதிக்குள் கொரோனா தொற்று முடிவு வரும்! சுகாதார அமைச்சர் அறிவிப்பு

உலக மக்களை மிரட்டி வருகின்ற கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதிக்குள் முடிவுக்குக் கொண்டு வரலாம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா...

அப்பாவிற்க்கு கொரோனா தொற்று… அம்மாவிற்கு பரிசோதனை… தனியே தவித்த சிறுமி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகாரித்து கொண்டு இருக்கும் சந்தரப்பத்தில் இன்று மேலும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று ஈழத்து பகுதி ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி...

44 வயது பெண்ணொருவர் தாக்கியதில் ஆண் ஒருவர் மரணம்… திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 04ம் வாய்க்கால் பகுதியில் பெண்ணொருவர் மேற்கொண்ட தாக்குதலினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலினால் அதே இடத்தைச் சேர்ந்த 44 வயதுடைய...

கட்டுப்பாடுகளை மீறி உதவித் திட்டம் வழங்குவதாக மைதானத்தில் மக்களை ஒன்றுதிரட்டிய சமுர்த்தி உத்தியோகத்தர் – உடுவிலில் சம்பவம்

உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 185 கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் தமது பிரிவைச் சேர்ந்த சமுர்த்திப் பயனாளிகளை ஒரே இடத்துக்கு அழைத்து உதவித் திட்டத்தை வழங்க முற்பட்டுள்ளார். எனினும் விரைந்து செயற்பட்ட...

சமூர்த்தி பணமாக வழங்கப்பட்ட 5000 ரூபாய் நன்கொடை…!

சமூர்த்தி பணமாக வழங்கப்பட்ட 5000 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கம் எற்கனவே 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முதலில் 5000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் இது...

அண்மையில் கனடாவில் உயிரிழந்த கமலக்கண்ணனுக்கு உண்மையில் நடந்தது என்ன – வெளிவந்த ஆதாரம்

கனடாவில் சில தினங்களுக்கு முன்னர் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை ரொரன்றோ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஸ்காபுரோவில் Finch Avenue East...