போக்குவரத்திற்கு முழுமையான தடை – விசேட அறிவித்தல்
நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்குமான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும்...
வெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்!
வெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும் என விசேட வைத்தியர் அநுருத்த பாதனிய குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்று வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்டிருந்த...
வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் வெள்ளி வரை நீடிப்பு
வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செலயகம் அறிவித்துள்ளது.
எனினும் இந்தப் பகுதியில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம்...
யாழ்ப்பாணத்தில் பலருக்கு கொரோனா வாய்ப்பு உண்டு! பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல்
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இங்கு பலருக்கு கொரோனா தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் கொரோனா தாக்கம்...
வடமாகாண ஆளுநர் யாழ் மக்களிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கையும் எச்சரிக்கையும்!
யாழ்.பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் கலந்து கொண்ட அனைவரும் தங்களின் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்குட்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டு போதகருக்கும் அவரைச் சந்தித்தவருக்கும்...
வங்கி ஊழியர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வங்கி ஊழியர்கள் தமது நிறுவன அடையாள அட்டை காண்பித்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர்...
இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பு! மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கையில் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை ஆறு மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட 8 மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரங்குச் சட்டம் அமுலில்...
இந்த பொருட்களை தொட்டால் உடனே மறக்காமல் கை கழுவுங்கள்! இல்லை நொடியில் கொரோனா வந்துடும்… அலட்சியம் வேண்டாம்?
கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலும் நோயெதிர்ப்பு சக்தி முதியவர்கள், குழந்தைகள், உடல்நல பிரச்சனைகளான சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு குறைவாக இருக்கும்.
எனவே...
யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்!
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், யாழ்ப்பாணத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரை IDH தொற்று நோயியல் மருத்துவ மனைக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப்...
ஊரடங்கு காலத்தில் விசேட நடவடிக்கை! மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் விசேட போக்குவரத்து முறைமையை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, உணவு விநியோகம் மற்றும் பொருளாதார நிலையங்களுக்கான அத்தியாவசியப் பொருள் விநியோகம் ஆகியவற்றை முன்னெடுக்க விசேட போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளில்...









