ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் இடங்கள்
நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவானது இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு நாட்டின் சில பகுதிகளுக்கு மட்டும் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் புத்தளம், கம்பஹா, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைதீவு,...
இலங்கைக்குள் முதலாவது பயணத்தடை வடக்கு மக்களிற்கு! ஏ 9 வீதி மூடப்பட்டது
வடக்கின் ஐந்து மாவட்டங்களிற்கும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வந்த சுவிற்சர்லாந்து போதகர் மூலம் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஜெப ஆராதனையின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றிற்கு இலக்கானவர்களை அடையாளம் காணுவதற்காக...
மகிழ்ச்சியான செய்தி! கொரோனா வைரஸிற்கு 13 தடுப்பூசிகள்! களமிறங்கியது விஞ்ஞானிகள் குழு
சோவியத் கால உயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் குழு கொரோனா தொடர்பில் 13 தடுப்பூசிகளை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் தெரியவருதாவது,
கொரோனா தடுப்பூசி தொடர்பில்...
மார்ச் 23ஆம் திகதி வங்கிகளின் தொழிற்பாடுகள்
பொதுமக்களுக்கு வங்கித்தொழில் பணிகளை வழங்கும்பொருட்டு பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் 2020 மார்ச் 23ஆம் திகதி குறைந்த இரண்டு (2) மணி
நேரம் தமது கிளைகளைத் திறந்துவைக்குமாறு அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளையும் உரிமம் பெற்ற...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் பயன்படுத்தும் மருந்தினை அறிவித்தது இலங்கை அரசு
மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையின் போது வழங்கப்படும் க்லொரோக்வீன் (Chloroquine) என்ற மருந்தினை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையேற்படும் பட்சத்தில் வைத்தியர்களின் ஆலோசனைகளுடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு...
நெஞ்சு வலி, யாரோ அமுக்குவது போன்ற உணர்வு… கொரோனா பாதித்தவர்கள் கூறிய உண்மைகள்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் உலகம் முழுக்க தங்கள் அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்கள். தங்களுக்கு கொரோனா ஏற்பட்ட சமயத்தில் எப்படி உணர்ந்தோம் என்பது தொடர்பாக விளக்கம் அளித்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம்...
ஊரடங்கு வேளையில் நடமாடிய 790 பேர் கைது – 256 வாகனங்கள் கைப்பற்றல்
நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு வேளையில் வீதியில் நடமாடிய 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 256 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6...
சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகருக்கு கொரோனா உறுதி! தற்போது வெளியான தகவல்
யாழ்ப்பாணம்- செம்மணி பிலதெனியா தேவாலயத்தில் ஆராதனைக்காக சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த மதபோதகா் கொரோனா நோயாளி என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்தத் தகவலை அவரது உதவிப் போதகர் யோசுவா ராஜாநேசன் உறுதிப்படுத்தியுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா்...
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படுவதாக அறிவிப்பு
வட மாகாணத்திலுள்ள மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கே ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாளை...
வடக்கு மக்கள் மாவட்டங்களுக்கு வெளியே பயணிக்கத் தடை – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு
வடக்கின் 05 மாவட்டங்களிலும் வாழும் மக்களுக்கு தாங்கள் வாழும் மாவட்டங்களுக்கு வெளியே பயணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
கோரோனா வைரஸ் தொற்றுடைய மதகுருவை சந்தித்த மற்றும் அவருடன் தொடர்புகொண்ட அனைவரையும்...









